Tag: Tirunelveli District Police

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஏர்மாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த சேட்(47). என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு கீழ ஏர்மாள்புரத்தை சேர்ந்த சங்கர பாண்டி(42). சண்முகசுந்தரம் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி வீரவநல்லூர், கோட்டை வாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷிற்கும், (37). அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமாருக்கும்(39). இடையே முன் விரோதம் இருந்து ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மாசானமுத்து (21). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மாசானமுத்து (21). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

முன் விரோதத்தில் கொலை செய்த நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தேவர்குளம் வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த சேதுபதிக்கும், (32). வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த வெனீஸ்குமார் (24). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்த ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே கீழச்சேவல், நயினார் குளம், களத்து தெருவை சேர்ந்த பலவேசபாண்டி(36). என்பவருக்கும் தமிழரசி(30). என்பவருக்கும் திருமணமாகி பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஜெசிந்தா மேரி என்பவர் ஜவுளிக்கடையுடன் இணைந்து நகை அடகுக்கடையும் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அடகு ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (41). என்பவர் நடத்தி வந்த கடைக்கு (11.01.2024) அன்று வந்த ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

வியாபாரிகளை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பழைய பேட்டையில் சம்பு (45). என்பவரும், அவருக்கு அருகில் மணிகண்டன் என்பவரும் (35). வியாபாரம் செய்து வருகின்றனர். (11.01.2024) அன்று, இருவருக்கும் இடையே ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், (13:01.2025) முதல் (19.012024) வரை பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் சிறப்பு ...

புறக்காவல் நிலையம் திறப்பு விழா

புறக்காவல் நிலையம் திறப்பு விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., (11.01.2025) அன்று ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

சரல் மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா், பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே ஊரை சேர்ந்த கேசவசமுத்திரம் நடுத் தெருவைச் ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் மா்மநபா் ஒருவர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (09.01.2025) அன்று தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறையின் பத்திரிக்கை செய்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாகவும் பிற இனத்தவரை ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) திருநெல்வேலி மாவட்ட ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) ...

திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில்  விபத்து

திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் விபத்து

திருநெல்வேலி: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திருநெல்வேலியை அடுத்த ஆயன்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கூட்டப்புளி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ...

எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (07.02.2025) அன்று ...

கணவன் கொலை மனைவி கைது

கஞ்சா விற்பனையில் கல்லூரி மாணவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாலசுப்பிரமணியபுரம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (04.01.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், முகமது இஸ்மாயில் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நேதாஜி சாலையில் தமிழக ...

Page 9 of 27 1 8 9 10 27
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.