Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம், தாமரைகுளம், நடுத் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் மாடசாமி (22). தாமரைகுளம், தெற்கு தெருவை சின்னா என்பவரின் மகன் ...

கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் சேர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த (40).வயதுள்ள பெண், (02.04.2025) அன்று வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

18 வருட தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன், மேலரத வீதியை சேர்ந்த செல்லத்துரை. நகைக் கடை அதிபர். இவரது நகை கடையில் முக்கூடல், வடக்கு அரியநாயகிபுரம், தேரடி தெருவை சேர்ந்த மகாராஜன் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது முதலாளிகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

பெண்ணை தாக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளியை சோ்ந்தவா் செலின் ஶ்ரீஜா (44). இவரது குடும்பத்துக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (40). என்பவரின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு ...

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி இன்றைய இளைய தலைமுறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், விளையட்டுத் துறையில் ஆர்வத்தை உண்டாக்கவும் ...

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது. ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி(83). கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஆண்டனி செல்வம்(40).என்பவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கிரிப்டோ கரன்சி மாற்றத்தில் பண மோசடியில் ...

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கண்ணன் மகன் சித்ரவேல்பாண்டி (34). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் மீது ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் வேளான்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (26). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசைதம்பி, மகன் கண்ணன் (19). மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறிக்க முயற்சி செய்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி உடையார்பட்டியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் மாரியப்பன்(46). என்பவர் (23.03.2025) அன்று தனது மனைவியுடன் உடையார்பட்டி பகுதியில் நடைபயிற்சியில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர் ...

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது , வண்டிமறித்தான் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர், கே.சாந்தி, உவரி காவல் உதவி ஆய்வாளர், எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், காவலர்கள் சி.சுரேந்திரகுமார், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கொலை வழக்கில் மாணவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர், கடந்த 18 ஆம் ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சேதுராயன்புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர் இவரை ...

Page 9 of 33 1 8 9 10 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.