Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி உதவி ஆய்வாளர், சுதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ஆச்சிமடம் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (25). என்பவரை ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது கானார்பட்டியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Instagram -ல் புகைப்படத்தை பதிவு செய்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி அருகே அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரி சங்கர் (19). என்பவர் சமூக வலைதளமான Instagram - ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் கவுது இப்ராஹீம் (59). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

12 வருட சிறை தண்டனை பெற்ற குற்றவாளி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே விஸ்வநாதபுரம், நரிப்பாறை காலனி தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (எ) நரிப்பாறை முருகன் ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூரைச் சேர்ந்த மோகன் (54). என்பவர், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (21). ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மறுப்புச் செய்தி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தற்போது ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடித் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் கருத்தபாண்டி ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சரல் மண் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலி மண்டல துணை வட்டாட்சியர் உமா தலைமையில் வருவாய் ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரகுமான் தெருவில் உள்ள ஒரு ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இராமையன்பட்டி, இராஜகோபாலபுரம் முதலாவது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ஐயப்பன் (26). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). தனியார் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம் ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகேயு உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே ...

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி: தீயணைப்பு துறை இயக்குனர், ஆபாஷ் குமார், இ.கா ப., உத்தரவுபடி திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலர், சரவணபாபு அறிவுரையின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் மேற்பார்வையில் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் கீழூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சகாயராஜ் (26). கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் இவரை போலீசார் ...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் (06.03.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை 4 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவர் வைகுண்டம். இவர், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்நிலையில், (10.3.2022) அன்று அங்குள்ள கால்வாயில் ...

Page 26 of 49 1 25 26 27 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.