Tag: Tirunelveli District Police

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மருதம் புத்தூரைச் சேர்ந்த ராமையா (35/18) என்பவரிடம் அதே ஊரைச் அருள்ராஜ் (46). என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வகோமதி (21) என்பவரின் வீட்டில் இருந்து (08.02.2025) அன்று ஏ.டி.எம் கார்டு காணவில்லை என்றும், அதில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனந்தல், வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாருக்கும் (37) அவருடைய மனைவி கோமதிக்கும் (34). இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து ...

மாதாந்திர ஆய்வு மற்றும் பாராட்டு கூட்டம்

மாதாந்திர ஆய்வு மற்றும் பாராட்டு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (08.02.2025) அன்று ...

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டு

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி கிழக்கு ரத வீதியை சேர்ந்த ராஜ சுப்பிரமணியம் (50), (01.10.2024) அன்று திருவழுதீஸ்வரர் சிவன் கோவில் சன்னதி முன்பு கீழே ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு, மேல காலணி, நடுத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து, சுதா தம்பதியினர். கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்பத் தகராறு ...

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வயர் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த ...

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளி, குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து சிறுமியின் ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 05.02.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை (37). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

திருட்டில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், பரப்பாடியை சேர்ந்த கணேசன் (51). சீயோன் மலை கிராமம் அருகே சொந்தமாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார். (22.01.2025) அன்று ...

மது விற்றவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் ராமர் என்ற ஜெயராமர் (30). இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30). உமாசெல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு ...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், மேல காலணியை சேர்ந்த அருள்குமார் (26). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2014 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், நடுப் பேட்டை தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (43). ...

உதவி ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

உதவி ஆய்வாளருக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி, சீதபற்பநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரங்கசாமி, தாலுகா காவல் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், சரவணபால் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (02.02.2025) அன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுடலைமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது ...

Page 25 of 45 1 24 25 26 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.