Tag: Tirunelveli District Police

மது விற்றவர் கைது

தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் வருடம் போக்சோ வழக்கில் பெட்டைகுளத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (22). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். ...

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக கிருஷ்ணவேணி(49). என்பவர் 2011ம் ஆண்டு இருந்த பொழுது ஜக்கம்மாள்நகரை சேர்ந்த சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும் (60). பஞ்சாயத்து தலைவி ...

செயின் பறித்த நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாரதியார் நகர் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராமகிருஷ்ணபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (33). என்பவர் அதே பகுதியில் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக ...

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட ...

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

பெண் காவலர்களை நியமித்து அறிவுரை வழங்கிய S.P

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., மேற்பார்வையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மனைவியை தாக்கிய கணவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆயூப்கான்புரம், குத்தாலபேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (48). மல்லிகா (40). தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் ...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

போலி மதுபான விற்பனையில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் போலி மதுபான பாட்டில்களை விற்பனை செய்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜெயராஜ், ...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த (15). வயது சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறாம் தேதி ...

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

குற்றவாளிக்கு நான்கு வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல், சிட்டி யூனியன் வங்கி தெருவை சேர்ந்த பாப்பா (55). என்பவரின் வீட்டில் 21 கிராம் தங்க ...

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

போட்டியில் வென்ற காவல் உதவி ஆய்வாளர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் (24.09.2024) -ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான கைப்பந்து போட்டியில் முதலிடம் ...

S.P தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், ...

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் தலைமையில், (06.10.2024)ஆம் தேதி பாளையம்கோட்டை காவல் நிலைய ...

போதை பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

போதை பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துவது பற்றிய கலந்தாய்வு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், ஜே.ஜே.நகரை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் செல்வசங்கர் (24). ...

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா (மேற்கு) வழிகாட்டுதலின் படி 05-10-2024 ...

கொலை வழக்கில் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து, ரைஸ் மில் தெருவை சேர்ந்த வேலம்மாள்(39). என்பவரின் மகளிடம் (03.10.2024) அன்று அதே பகுதியை ...

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வ.உ.சி மைதானத்தில் (24.09.2024) ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து தனிநபர் மற்றும் ...

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் (02.10.2024) ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் ...

Page 25 of 33 1 24 25 26 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.