கஞ்சா விற்பனையில் இருவர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியில் (16.10.2024)-ஆம் தேதி, டவுன் காவல் உதவி ஆய்வாளர், ஹரிச்சந்திர ராஜ் மற்றும் போலீசார் ரோந்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியில் (16.10.2024)-ஆம் தேதி, டவுன் காவல் உதவி ஆய்வாளர், ஹரிச்சந்திர ராஜ் மற்றும் போலீசார் ரோந்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் குடியிருந்து வரும் (39). வயதான பெண்மனி ஒருவர் (10.01.2024)-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ...
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு. கண்ணபிரான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டார் ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(16.20.2024) நடைபெற்றது.இதில் திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் போதை பொருளுக்கு எதிரான ஒரு கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்,முனைவர் பா. மூர்த்தி,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், எம்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சண்முகவேல் (65). அவருடைய மகன் மணிகண்டன்(38). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அவதூறு வார்த்தைகளால் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவியில் கடந்த 2021 -ம் வருடம் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கு சங்கன்திரடு, நடுத் தெருவை சேர்ந்த செல்வம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத்தலைவர், முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) திருநெல்வேலி காவல் சரக ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர, காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) நடைபெற்றது. ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, புதுத்தெரு அருகே மஞ்சுவிளை, நடுத்தெருவை சேர்ந்த கிங்ஸ்லின், என்று (27). என்பவர் (13.10.2024) அன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, ...
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், நெட்டூர், பாடசாலை தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன்இசக்கிமுத்து (23). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் மானூர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பிரிய ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உடன்குடி ரோட்டில் சந்தேகத்திற்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் காவல்துறையினர் (12.10.2024)-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது சேவியர் காலனி விலக்கு அருகே ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பொது மக்கள் தங்கள் கைப்பேசி வாயிலாக டெலிகிராம், மற்றும் வாட்ஸ் அப் மூலம் கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகளை வைத்து, வீட்டிலிருந்தே அதிக பணம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2009 -ம் வருடம் ஸ்பிரிட் கடத்தல் வழக்கில் ஈடுபட்ட மதுரை, அலங்காநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (39). ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெரு, முத்துசிவா (21). உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெரு, இசக்கிபாண்டியன் (19). உக்கிரன்கோட்டை, ...
திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், குற்றாலம் ரோடு, முகமது முஸ்தபா தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் சிவகுமார் (38). என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, அல்லது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.