Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் சிவா தெருவை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் இசக்கிராஜா (23). என்பவர் (31.01.2025)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கைப்பேசி செயலி மூலம் பணம் பறித்த நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியைச் சோ்ந்தவர் தனசேகர் (36). சென்னையில் தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த ...

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த கொடிமுத்து(42). மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்ட வாசல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (32). ஆகிய இருவரும் ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

வீட்டை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம், மாதா கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (60). அன்னபுஷ்பம் (55) தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (39). க்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து ராஜா (42). க்கும், இடையே சொத்து பிரச்சனையில் ...

பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், ராமையா, தாழையூத்து ...

பெண் காவலர் உயிரிழப்பு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

பெண் காவலர் உயிரிழப்பு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவைச் சோ்ந்தவர் காட்லின் செல்வராணி (49). இவா் தமிழக காவல்துறையில் சென்னையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாக்குடி இடைகால், பகுதியைச் சேர்ந்தவர் பாபு (41). பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, ...

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பப்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (22). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் . அவர் ...

சிறுமியை கடத்தி  வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு சிறை

புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆஷா ஜெபகர் தலைமையிலான காவல்துறையினர் இந்திரா நகர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர், தெற்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி(43). ஜெயலட்சுமி(34/22). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ...

கஞ்சா விற்ற இளைஞர் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சின்ன சங்கரன்கோவில் செல்லும் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியில் (21.02.2025) அன்றுகாவல் உதவி ஆய்வாளர், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும்படியாக நின்று ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த 6 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கக்கன் நகர் பாலம் அருகே (21.02.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், சாதிக்ஈஷாக் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையின் போது அவ்வழியே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி இராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுமணி (28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது FAKE TRANSACTION FRAUD என்ற புது வகை மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட வன்னிகோனந்தல், அரசமர தெருவை சேர்ந்த வினோத் (21). வன்னிகோனந்தல், நடுத் தெருவை சேர்ந்த வெனிஷ் குமார் ...

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி (21.02.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப.,, முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் திருட்டு முயற்சி வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54). ...

Page 23 of 45 1 22 23 24 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.