மனைவியை கொலை செய்த கணவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே கீழச்சேவல், நயினார் குளம், களத்து தெருவை சேர்ந்த பலவேசபாண்டி(36). என்பவருக்கும் தமிழரசி(30). என்பவருக்கும் திருமணமாகி பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே கீழச்சேவல், நயினார் குளம், களத்து தெருவை சேர்ந்த பலவேசபாண்டி(36). என்பவருக்கும் தமிழரசி(30). என்பவருக்கும் திருமணமாகி பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஜெசிந்தா மேரி என்பவர் ஜவுளிக்கடையுடன் இணைந்து நகை அடகுக்கடையும் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அடகு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (41). என்பவர் நடத்தி வந்த கடைக்கு (11.01.2024) அன்று வந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பழைய பேட்டையில் சம்பு (45). என்பவரும், அவருக்கு அருகில் மணிகண்டன் என்பவரும் (35). வியாபாரம் செய்து வருகின்றனர். (11.01.2024) அன்று, இருவருக்கும் இடையே ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், (13:01.2025) முதல் (19.012024) வரை பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் சிறப்பு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., (11.01.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா், பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே ஊரை சேர்ந்த கேசவசமுத்திரம் நடுத் தெருவைச் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் மா்மநபா் ஒருவர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (09.01.2025) அன்று தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாகவும் பிற இனத்தவரை ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) திருநெல்வேலி மாவட்ட ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) ...
திருநெல்வேலி: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திருநெல்வேலியை அடுத்த ஆயன்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கூட்டப்புளி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (07.02.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாலசுப்பிரமணியபுரம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (04.01.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், முகமது இஸ்மாயில் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நேதாஜி சாலையில் தமிழக ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (04.01.2025)-அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திர குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது இந்திரா நகர் டாஸ்மாக் கடை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் கொள்ளை வழக்கில் மருதப்பபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (24). கைது செய்யப்பட்டு ஜாமீனில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி, கீழதெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (20). தங்கம்மன் கோவில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர் (49). முன்னீர்பள்ளம் பொன்னாக்குடியில் சுதர்சன் நகரில் பழைய பேப்பர் குடோன் வைத்துள்ளார். (31.12.2024) அன்று திருநெல்வேலி டவுனை சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி,பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சன் (42). விருதுநகா் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் 2.25 கிராம் தங்க நாணயங்கள் வைத்திருந்தாராம். ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.