Tag: Tirunelveli District Police

மது விற்றவர் கைது

பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், மதுரை ரோடு தங்கப்பழம் ஹோட்டல் அருகே (08.11.2024)ஆம் தேதி தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை(34). என்பவர் சென்று ...

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

முன்னாள் ராணுவ வீரரிடம் திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முஹம்மது லெப்பை கான், (74). முன்னாள் ராணுவ வீரர். அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த ...

அண்ணன் மனைவியை வெட்டியவர் மீது வழக்குப் பதிவு

அண்ணன் மனைவியை வெட்டியவர் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் கீழூர், நாடார் தெருவை சேர்ந்தவர் தங்க பெருமாள். அதே தெருவில் குடியிருந்து வரும் அவருடைய சகோதரர் சுடலைமணியின் மனைவி அனி ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சரல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருமலாபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

வீட்டுச் சுவரை இடித்து சேதப்படுத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமிக்கும், (53). அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரைக்கும் (48). இடையே உள்ள மனைபிரச்சினையில், (07.11.2024) அன்று முத்துலட்சுமி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நிலப் பிரச்சனையில் மிரட்டல் விடுத்த ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு மாயனேரி, வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மணிக்கும், (56). அவரது சகோதரருக்கும் இடையே நிலப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது. இதன் ...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

அருவாளால் தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள PSS திரையரங்கில் மேலாளராக சென்னையை சேர்ந்த சரவணன் (36). பணிபுரிந்து வருகிறார். அதே திரையரங்கில் பணிபுரிந்த டவுன் ...

பாறைகளை வெட்டி திருடிய  நபர்கள் மீது வழக்கு பதிவு

பாறைகளை வெட்டி திருடிய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே கருத்தநேரி குளத்தில் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் அங்கிருந்த பாறைகளை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ...

எஸ்.பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி குறிச்சிகுளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாயாண்டி (26) என்பவர் கடந்த 2019 -ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த (10). வயது சிறுவனை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை விலக்கு ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2011 -ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட களக்காடு, கீழ துவரைகுளத்தை சேர்ந்த ஜெயகுமார் (45). என்பவர் கைது ...

காணாமல் போன கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், B.பாலச்சந்திரன்,(பொறுப்பு) மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், ...

கொலை வழக்கில் கைது

முதியோர் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, காந்தி நகரை சேர்ந்த சண்முகவேல், (75). ஆரோக்கியம், (65). தம்பதியினர். இவர்களுடைய பேரன் தங்கசூர்யா (22). சில நாட்களுக்கு முன்பு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் பிடிபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மானூர் அரசு பள்ளி ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

இட பிரச்சினையில் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், டவுன் நயினார்குளம் ரோடு பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் மகாராஜா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாலாஜி(49). என்பவருக்கும் பேட்டை அன்னதான ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

மிரட்டல் விடுத்த மூன்று நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் செண்பகம்பிள்ளை மேலத் தெருவில் கணேசன்(49). என்பவரிடமும், அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடமும் அதே தெருவில் வாடகைக்கு வசித்து வந்த ஜான் என்ற சுப்பிரமணியன்(25). ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வசந்தபுரம் 3வது தெருவில் குடியிருக்கும் பவானி(31). குடும்பத்தினருடன் (31.10.2024)-ஆம் தேதி வீட்டின் வாசல் அருகில் பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியல் ...

காவல்துறையின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி

காவல்துறையின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை கீழ்கண்டவாறு ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

வங்கியில் அடகு நகைகள் மாயம் போலீசார் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் ரூ.5,50,00/- மதிப்புடைய சுமார் 140.200 கிராம் தங்க ...

Page 21 of 33 1 20 21 22 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.