பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், மதுரை ரோடு தங்கப்பழம் ஹோட்டல் அருகே (08.11.2024)ஆம் தேதி தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை(34). என்பவர் சென்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், மதுரை ரோடு தங்கப்பழம் ஹோட்டல் அருகே (08.11.2024)ஆம் தேதி தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் குன்னிமலை(34). என்பவர் சென்று ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் முஹம்மது லெப்பை கான், (74). முன்னாள் ராணுவ வீரர். அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் கீழூர், நாடார் தெருவை சேர்ந்தவர் தங்க பெருமாள். அதே தெருவில் குடியிருந்து வரும் அவருடைய சகோதரர் சுடலைமணியின் மனைவி அனி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருமலாபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமிக்கும், (53). அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரைக்கும் (48). இடையே உள்ள மனைபிரச்சினையில், (07.11.2024) அன்று முத்துலட்சுமி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு மாயனேரி, வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மணிக்கும், (56). அவரது சகோதரருக்கும் இடையே நிலப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது. இதன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள PSS திரையரங்கில் மேலாளராக சென்னையை சேர்ந்த சரவணன் (36). பணிபுரிந்து வருகிறார். அதே திரையரங்கில் பணிபுரிந்த டவுன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே கருத்தநேரி குளத்தில் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் அங்கிருந்த பாறைகளை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி குறிச்சிகுளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாயாண்டி (26) என்பவர் கடந்த 2019 -ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த (10). வயது சிறுவனை ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை விலக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2011 -ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட களக்காடு, கீழ துவரைகுளத்தை சேர்ந்த ஜெயகுமார் (45). என்பவர் கைது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், B.பாலச்சந்திரன்,(பொறுப்பு) மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, காந்தி நகரை சேர்ந்த சண்முகவேல், (75). ஆரோக்கியம், (65). தம்பதியினர். இவர்களுடைய பேரன் தங்கசூர்யா (22). சில நாட்களுக்கு முன்பு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மானூர் அரசு பள்ளி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், டவுன் நயினார்குளம் ரோடு பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் மகாராஜா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாலாஜி(49). என்பவருக்கும் பேட்டை அன்னதான ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் செண்பகம்பிள்ளை மேலத் தெருவில் கணேசன்(49). என்பவரிடமும், அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடமும் அதே தெருவில் வாடகைக்கு வசித்து வந்த ஜான் என்ற சுப்பிரமணியன்(25). ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வசந்தபுரம் 3வது தெருவில் குடியிருக்கும் பவானி(31). குடும்பத்தினருடன் (31.10.2024)-ஆம் தேதி வீட்டின் வாசல் அருகில் பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியை கீழ்கண்டவாறு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் ரூ.5,50,00/- மதிப்புடைய சுமார் 140.200 கிராம் தங்க ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.