Tag: Tirunelveli District Police

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு

திருநெல்வேலி: 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கோவில்குளம் சாஸ்தா கோவில் அருகே சந்தேகிக்கப்படும்படி நின்று கொண்டிருந்த இசக்கிமுத்து என்ற ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

அரசு பேருந்தை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் (23.11.2024)ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகத்தின் தற்காலிக ஓட்டுநரான ரெட்டியார்பட்டியை சேர்ந்த ராஜதுரை(21). என்பவரின் பேருந்திற்கு வழி விடாமல் ...

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலியில் ஊர் காவல் படையினருக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான (20). ஊர்க்காவல் படை ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்ற நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் (24.11.2024) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நரசிங்கநல்லூர் பிளாஸ்டிக் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சொத்து பிரச்சனையில் மிரட்டல் விடுத்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நடுவக்குறிச்சி, உடையன்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்திக்கும்,(45). தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டை சேர்ந்த பூல்பாண்டி(67). என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பூல்பாண்டி ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, தருவை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கிட்டு,(46). முருகம்மாள் தம்பதியினர். குடும்ப பிரச்சினை காரணமாக முருகம்மாள் தனது கணவரை பிரிந்து பொன்னா குளத்தில் உள்ள ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் பூக்குழியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். (42/15) அவருடைய தந்தை பெருமாளுக்கும் (65/15) அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(46). என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் இருந்து ...

காவல்துறை துணை தலைவர் ஆய்வு

காவல்துறை துணை தலைவர் ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர் பா.மூர்த்தி, இ.க.பா., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கொலை மிரட்டல் விடுத்த இரு நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறை சுடலை கோவில் முன்பு (20.11.2024) அன்று சுத்தமல்லியை சேர்ந்த முத்துக்குமார்(45). நின்று கொண்டிருந்த போது அங்கே வந்த சந்திப்பு கீழ ரதவீதியைச் சேர்ந்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இளைஞரை தாக்கி மிரட்டல் விடுத்த மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை, மாதா கோவில் தெருவை சேர்ந்த டால்டன் (31). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சைலஸ் (36). என்பவருக்கும் இடையே தகராறு இருந்து ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனந்தல், கீழ தெருவை சேர்ந்த மூலவுடையார் (35). (20.11.2024) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்புச்சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம், மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் மகாராஜா, (25). பல வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ளார். இவர் தொடர்ந்து கொலை முயற்சி மற்றும் அடிதடி, ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

டீசல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தை சேர்ந்த சுவாமிநாதன் (46). அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தை சேர்ந்த பொக்லைன் ...

பேரிடர் மீட்புக் குழு உபகரணங்கள் ஆய்வு

பேரிடர் மீட்புக் குழு உபகரணங்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மழைக்கால சேதங்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை மிரட்டல் வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல். (27). இவருக்கும் தம்புபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (43). என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ள ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பசுகிடைவிளையை சேர்ந்தவர் ஜோசப் பிரிட்டோ, (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். (10.10.2024) அன்று ஜோசப் பிரிட்டோ தனது வீட்டில் உள்ள ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

முன் விரோதத்தில் தாக்குதல் நடத்திய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த இசக்கி(37). என்பவருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ்(24). என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த 4 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, மானூர், சேதுராயன் புதூரை சேர்ந்தவர் மனோகரன்.(24). இவருக்கும் கம்மாளங்குளத்தை சேர்ந்த சுரேஷ் (23). என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் (17.11.2024) ...

கோவில் கொள்ளையன் கைது

கோவில் கொள்ளையன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழுரை சேர்ந்தவர் அனந்த லட்சுமி. (56). இவர் அதே பகுதியை சேர்ந்த வீர நங்கை அம்மன் கோவில் நிர்வாகியாக ...

Page 19 of 33 1 18 19 20 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.