வயர் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளி, குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து சிறுமியின் ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 05.02.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை (37). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், பரப்பாடியை சேர்ந்த கணேசன் (51). சீயோன் மலை கிராமம் அருகே சொந்தமாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார். (22.01.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் ராமர் என்ற ஜெயராமர் (30). இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30). உமாசெல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், மேல காலணியை சேர்ந்த அருள்குமார் (26). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2014 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், நடுப் பேட்டை தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (43). ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி, சீதபற்பநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரங்கசாமி, தாலுகா காவல் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், சரவணபால் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (02.02.2025) அன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுடலைமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலை கக்கன் நகர் நான்கு வழிச்சாலை அருகே (02.02.2025) - அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் மாணவ மாணவியருக்கான குற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கட்டளை புதுத் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (45). சசிகலா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கடந்த 2013 -ம் வருடம் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி வீராணத்தை சேர்ந்த அப்பாதுரை (59). கைது ...
திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்களுக்கான 2025 ம் ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட கண்ணன் என்பவரின் மகன் திவாகர் (25). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.