இருசக்கர வாகனம் திருட்டில் சிறுவன் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, ஜோதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்து விக்ரம். (23). இவர் (07.12.2024)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, ஜோதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்து விக்ரம். (23). இவர் (07.12.2024)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர், கார்த்திக் குமார் மற்றும் போலீசார் (08.12.2024) அன்று ரோந்து சென்ற போது ஆச்சிமடம் டாஸ்மாக் பாருக்கு பின்புறம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமொத்தான் மொழி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (34). என்பவர் நம்பி குறிச்சி ரோடு அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.(07.12.2024) ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது நடுக்கல்லூர், ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் ஆய்வாளர் சிவகலை, தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர், மணிகண்டன் இரண்டாம் நிலை காவலர் பிரபு ஆகியோர் உவரி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஜெ.ஜெ.நகர், தெற்கு தெருவை சேர்ந்த அக்பர் அலி (20). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் முக்கூடலை சேர்ந்த உலகநாதன் (39). என்பவருக்கும் கபாலிபாறையை சேர்ந்த பாலமுருகன் (37). என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதன் அடிப்படையில் (04.12.2024) ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் இருந்து, தகவல் எதுவும் தெரிவிக்காமல் கேரளாவிற்கு செல்ல (12) வயதுடைய மாணவி முயற்சி செய்துள்ளார். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில், காவல்கிணறு ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஓவிய ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தாழையூத்து, செல்வம் என்ற தமிழ்செல்வம் (25). சுபாஷ் (23). பல்லிகோட்டை, ராஜகோபால் என்ற ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2022 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (44). கைது ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் (03.12.2024)- அன்று தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரகுமார், மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நயினார்குளம் மார்க்கெட் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 18-வது தெருவை சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23). என்ற இளம் பெண்ணிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி முக்கூடல் சடையப்பபுரத்தை சேர்ந்த அம்பிகா(39). (01.12.2024) அன்று அவருடைய வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கோவில்ராஜ் (39). ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே மருதகுளம், தெற்குத் தெருவை சேர்ந்த லீமா ரோஸ் (39) என்பவர் (01.12.2024) அன்று இரவு தும்பு கம்பெனி பணி முடிந்து வீட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கௌதமபுரி, தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா(52). என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். (14.11.2024) அன்று சுப்பையா வீட்டிற்கு முன்பு உள்ள ஆடுகளில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள அவனாப்பேரியை சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (36). பானுப்பிரியா, தம்பதியினர். (32) இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (29.11.2024) அன்று காவல் உதவி ஆய்வாளர், விமலன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது அன்னை ஹாஜீரா கல்லூரி அருகே ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நடைபெற்று வரும் நிலையில், ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.