Tag: Tirunelveli District Police

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் டவுன் மாதாபூங்கோடி தெருவில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் செண்பககுமாருக்கும், தடிவிரன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகராஜாவுக்கும்(24). இடையே உள்ள முன் விரோதம் ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ குற்றவாளிக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த சௌந்தர்ராஜ் (67). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ...

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, கீழத்தெருவை சேர்ந்த கோமு என்பவரின் மகன் தம்பால்(21). என்பவரும், ...

பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு அறிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை காவல்துறையினர் கண்காணிப்பதோ அப்படியே கவனத்திற்கு வந்தாலும் கண்டு கொள்வதோ கிடையாது என்று (22.12.2024) இன்று தினமலர் நாளிதழில் செய்தி வெளி ...

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சண்முகபுரத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஜெபராஜ். (12). இச்சிறுவன் திசையன்விளை நந்தன்குளம் அருகே உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோவில்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமான ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, செண்பக லிங்கபுரத்தை சேர்ந்த பால் மணிகண்டன் (33). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மருத்துவக் கழிவுகளை கொட்டிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் உட்பட பல்வேறு வகை கழிவு பொருட்களை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதனால் பொது சுகாதாரத்திற்கு கேடும், ...

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, பொட்டல் நகரை சேர்ந்த வள்ளிமுத்து (24). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு (20.12.2024) அன்று திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய மாயாண்டி, (25). என்பவர் PSJ நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ...

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (18.12.2024) நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் 22 ...

கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி

கல்குவாரியில் விபத்தில் ஒருவர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன் துறையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பொக்லைன் இயந்திரத்தின் மேல் ...

நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து திருட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தெற்கு புறவழிசலையில், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (34). என்பவர் சதீஷ் பாலாஜி சிட்பண்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். (16.12.2024) ...

காவல்துறை பறிமுதல் செய்த வாகன ஏல அறிவிப்பு

காவல்துறை பறிமுதல் செய்த வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி உட்கோட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றி அரசுக்கு ஆதாயம் ஆக்கப்பட்ட வாகனங்கள் மொத்தம் - 365 (இருசக்கர வாகனம் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (14.12.2024)-அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பழைய கலைவாணி திரையரங்கம் அருகில் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிற்கு மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நந்தன்விளையை சேர்ந்த செல்வம்(47). என்பவரின் மனைவி வசந்தி பழவூர் கடற்கரையில் கடை வைத்து நடத்தி வருகிறார். அக்கடையில் கூடங்குளம், சௌந்தரலிங்கபுரத்தை சேர்ந்த ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விஜயபதி, தெற்கு தெருவை சேர்ந்த வீரன் (75). என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கண்ணன் குளம், ஈத்தங்காடு கடற்கரை அருகில் (07.12.2024) அன்று வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி நொச்சிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன், (21). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ...

கணவன் கொலை மனைவி கைது

கணவன் கொலை மனைவி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மாவடி புதுரை சேர்ந்த அந்தோணி தாஸ், சுபா தம்பதியினர். அந்தோணி தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் மனைவியின் நடத்தையில் ...

Page 17 of 33 1 16 17 18 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.