Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாக்குடி இடைகால், பகுதியைச் சேர்ந்தவர் பாபு (41). பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, ...

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பப்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (22). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் . அவர் ...

சிறுமியை கடத்தி  வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு சிறை

புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆஷா ஜெபகர் தலைமையிலான காவல்துறையினர் இந்திரா நகர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர், தெற்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி(43). ஜெயலட்சுமி(34/22). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ...

கஞ்சா விற்ற இளைஞர் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சின்ன சங்கரன்கோவில் செல்லும் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியில் (21.02.2025) அன்றுகாவல் உதவி ஆய்வாளர், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும்படியாக நின்று ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த 6 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கக்கன் நகர் பாலம் அருகே (21.02.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், சாதிக்ஈஷாக் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையின் போது அவ்வழியே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி இராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுமணி (28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது FAKE TRANSACTION FRAUD என்ற புது வகை மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட வன்னிகோனந்தல், அரசமர தெருவை சேர்ந்த வினோத் (21). வன்னிகோனந்தல், நடுத் தெருவை சேர்ந்த வெனிஷ் குமார் ...

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி (21.02.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப.,, முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் திருட்டு முயற்சி வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54). ...

இலவச பஸ் பாஸ் அட்டையினை வழங்கிய எஸ்.பி

இலவச பஸ் பாஸ் அட்டையினை வழங்கிய எஸ்.பி

திருநெல்வேலி: தமிழக காவல்துறையின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர், வரை அரசால் வழங்கப்படும் பிரத்தியேக அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ரயில் நிலையம், பண்ணை சங்கரய்யா் தெருவைச் சோ்ந்தவா் துளசிராமன். இவா் வெளியூருக்குச் சென்றிருந்தபோது மா்ம நபா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தளவாய்புரம், கீழத்தெருவை சேர்ந்த முத்துராஜ், (47). புனித மேரி (41). தம்பதியினர். வரதட்சணை பிரச்சனையால் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக புனித மேரி, கணவர் ...

இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு

இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன் மேற்பார்வையில் முக்கூடலில் உள்ள பாலகன் ...

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, தென்காசி மாவட்டம், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அக்னல் விஜய் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெள்ளாங்குளி அருகே சந்தேகத்திற்கு ...

Page 17 of 39 1 16 17 18 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.