Tag: Tirunelveli District Police

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் மா்மநபா் ஒருவர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (09.01.2025) அன்று தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறையின் பத்திரிக்கை செய்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாகவும் பிற இனத்தவரை ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) திருநெல்வேலி மாவட்ட ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. (08.01.2025) ...

திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில்  விபத்து

திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் விபத்து

திருநெல்வேலி: வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திருநெல்வேலியை அடுத்த ஆயன்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கூட்டப்புளி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ...

எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (07.02.2025) அன்று ...

கணவன் கொலை மனைவி கைது

கஞ்சா விற்பனையில் கல்லூரி மாணவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாலசுப்பிரமணியபுரம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (04.01.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், முகமது இஸ்மாயில் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நேதாஜி சாலையில் தமிழக ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (04.01.2025)-அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திர குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது இந்திரா நகர் டாஸ்மாக் கடை ...

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் கொள்ளை வழக்கில் மருதப்பபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (24). கைது செய்யப்பட்டு ஜாமீனில் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி, கீழதெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தங்கப்பாண்டி (20). தங்கம்மன் கோவில் ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

பழைய பேப்பர் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர் (49). முன்னீர்பள்ளம் பொன்னாக்குடியில் சுதர்சன் நகரில் பழைய பேப்பர் குடோன் வைத்துள்ளார். (31.12.2024) அன்று திருநெல்வேலி டவுனை சேர்ந்த ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

தொழிலதிபரிடம் 1.5 கோடி தங்க நாணயங்கள் திருட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி,பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சன் (42). விருதுநகா் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் 2.25 கிராம் தங்க நாணயங்கள் வைத்திருந்தாராம். ...

குண்டர்  சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் மறுகால்குறிச்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (25). கைது செய்யப்பட்டு சிறையில் ...

பணி ஓய்வு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி : தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், மாசிலாமணிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

இணையதள மோசடி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கீழ்க்கண்ட இணையதள மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளத்தில் App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் ...

தலைமறைவு குற்றவாளி கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கை மேற்கோள்காட்டி Instagram வலைதளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டது சம்பந்தமாக தாலுகா ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண் தலைமை காவலரை தாக்கிய ஏழு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள நம்பிகுறிச்சி கிராமம் சி.எஸ்.ஐ சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகா். இவரது மகன்கள் ராஜேஸ் (30).ராக்கி (26). அதே கிராமத்தைச் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அலவந்தான்குளம், கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி (62). ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா பகுதியில் கடந்த 2023 -ம் வருடம் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் மணக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (23). என்பவர் கைது செய்யப்பட்டு ...

Page 16 of 33 1 15 16 17 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.