Tag: Tirunelveli District Police

இளம் பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்

இளம் பெண்ணை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே இளங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மனைவி ஆதிலட்சுமி. (32). சற்று மனநலம் பாதித்தவர். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ...

கைப்பேசிகளை மீட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை

கைப்பேசிகளை மீட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப.,வின் நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P.முருகன், மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், V.ரமா ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது யூசுப் (28). சமூக வலைதளமான Whatsapp - ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, தெப்பக்குளம், முருகன் கோவில் அருகே கடந்த (20.12.2025) அன்று சேரன்மகாதேவியை சேர்ந்த மணிகண்டன் (22). என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் ...

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (22.01.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி ...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை போக்குவரத்து - குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2023- ம் வருடம் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், கீழ சேவல், பெருமாள் கோவில் சன்னதி தெருவை ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஏர்மாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த சேட்(47). என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு கீழ ஏர்மாள்புரத்தை சேர்ந்த சங்கர பாண்டி(42). சண்முகசுந்தரம் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி வீரவநல்லூர், கோட்டை வாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷிற்கும், (37). அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமாருக்கும்(39). இடையே முன் விரோதம் இருந்து ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மாசானமுத்து (21). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மாசானமுத்து (21). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

முன் விரோதத்தில் கொலை செய்த நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தேவர்குளம் வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த சேதுபதிக்கும், (32). வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த வெனீஸ்குமார் (24). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்த ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே கீழச்சேவல், நயினார் குளம், களத்து தெருவை சேர்ந்த பலவேசபாண்டி(36). என்பவருக்கும் தமிழரசி(30). என்பவருக்கும் திருமணமாகி பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஜெசிந்தா மேரி என்பவர் ஜவுளிக்கடையுடன் இணைந்து நகை அடகுக்கடையும் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அடகு ...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (41). என்பவர் நடத்தி வந்த கடைக்கு (11.01.2024) அன்று வந்த ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

வியாபாரிகளை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பழைய பேட்டையில் சம்பு (45). என்பவரும், அவருக்கு அருகில் மணிகண்டன் என்பவரும் (35). வியாபாரம் செய்து வருகின்றனர். (11.01.2024) அன்று, இருவருக்கும் இடையே ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், (13:01.2025) முதல் (19.012024) வரை பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் சிறப்பு ...

புறக்காவல் நிலையம் திறப்பு விழா

புறக்காவல் நிலையம் திறப்பு விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., (11.01.2025) அன்று ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

சரல் மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா், பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே ஊரை சேர்ந்த கேசவசமுத்திரம் நடுத் தெருவைச் ...

Page 15 of 33 1 14 15 16 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.