Tag: Tirunelveli District Police

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, ஆயூப்கான்புரம் அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முகேஷ் (20). சுனில்ராஜ் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினரால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ...

காவல் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்

காவல் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர், கண்ணனை நேரில் அழைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை ...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு நீதிமன்ற காவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (18). இவா் தனது நண்பரான (17). வயது சிறுவனுடன் சேர்ந்து அதே பகுதியைச் ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். பெண்கள் மீதான தொடர்ச்சியான ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே (28.07.2025) இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரி முத்து என்பவரின் மகன் செல்வம் (44). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது அம்பாசமுத்திரம் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் ...

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி களக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ...

போதைப் பொருள் தகவல் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஹோட்டல் ஊழியர் கொலையில் மனைவி உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுபிகரன்(50). நாகர்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மது குடித்துவிட்டு ...

கல்லூரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர். ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தனியார் நிறுவனத்தில் உபகரணம் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் மதுரை மேலூரை சேர்ந்த இளையராஜா (32). என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் (14.07.2025) ...

சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட கைபேசிகள் ஒப்படைப்பு

சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட கைபேசிகள் ஒப்படைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், P.P. முருகன் மேற்பார்வையில் காவல் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென ...

ஊர்க்காவல் படையில் இணைய மாவட்ட காவல்துறை அழைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் ...

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ...

Page 15 of 49 1 14 15 16 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.