Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறிக்க முயற்சி செய்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி உடையார்பட்டியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் மாரியப்பன்(46). என்பவர் (23.03.2025) அன்று தனது மனைவியுடன் உடையார்பட்டி பகுதியில் நடைபயிற்சியில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர் ...

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது , வண்டிமறித்தான் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர், கே.சாந்தி, உவரி காவல் உதவி ஆய்வாளர், எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், காவலர்கள் சி.சுரேந்திரகுமார், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கொலை வழக்கில் மாணவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர், கடந்த 18 ஆம் ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சேதுராயன்புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர் இவரை ...

இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, மேலத் தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாயாண்டி (28). ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவர் முருகன் (58). இவா், தாழைகுளம் சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி உதவி ஆய்வாளர், சுதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ஆச்சிமடம் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (25). என்பவரை ...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது கானார்பட்டியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Instagram -ல் புகைப்படத்தை பதிவு செய்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி அருகே அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரி சங்கர் (19). என்பவர் சமூக வலைதளமான Instagram - ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் கவுது இப்ராஹீம் (59). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

12 வருட சிறை தண்டனை பெற்ற குற்றவாளி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே விஸ்வநாதபுரம், நரிப்பாறை காலனி தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (எ) நரிப்பாறை முருகன் ...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூரைச் சேர்ந்த மோகன் (54). என்பவர், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (21). ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மறுப்புச் செய்தி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தற்போது ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடித் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் கருத்தபாண்டி ...

Page 15 of 39 1 14 15 16 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.