பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (12.02.2025), அன்று நடைபெற்றது. ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (12.02.2025), அன்று நடைபெற்றது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (27). அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள பழக்கடையில் (24.01.2025) ம் தேதி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன் (77). என்பவர் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் மோசடி சம்பந்தமான பலவிதமான புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக பொதுமக்களிடமிருந்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலமுன்னீர்பள்ளம், ஈஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (20). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், கணேஷ் சரவணன் பாபு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மருதம் புத்தூரைச் சேர்ந்த ராமையா (35/18) என்பவரிடம் அதே ஊரைச் அருள்ராஜ் (46). என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வகோமதி (21) என்பவரின் வீட்டில் இருந்து (08.02.2025) அன்று ஏ.டி.எம் கார்டு காணவில்லை என்றும், அதில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனந்தல், வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாருக்கும் (37) அவருடைய மனைவி கோமதிக்கும் (34). இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (08.02.2025) அன்று ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி கிழக்கு ரத வீதியை சேர்ந்த ராஜ சுப்பிரமணியம் (50), (01.10.2024) அன்று திருவழுதீஸ்வரர் சிவன் கோவில் சன்னதி முன்பு கீழே ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு, மேல காலணி, நடுத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து, சுதா தம்பதியினர். கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்பத் தகராறு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளி, குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து சிறுமியின் ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 05.02.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை (37). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், பரப்பாடியை சேர்ந்த கணேசன் (51). சீயோன் மலை கிராமம் அருகே சொந்தமாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார். (22.01.2025) அன்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் ராமர் என்ற ஜெயராமர் (30). இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.