Tag: Tirunelveli District Police

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, தருவை பனங்காடு அருகே சந்தேகத்திற்கு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், உதயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கலுங்கடியை சேர்ந்த ஜோன்ஸ் ராஜா ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வந்தனர். தீவிர விசாரணையில், ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கும் களக்காடு அருகே தேவநல்லூரில் பன்றி வளர்ப்பு பண்ணையில் பணியாற்றி வரும் (17). வயது ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரி, கீழத் தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு அடிதடி, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் பகுதியைச் சேர்ந்த வேல்துரை என்ற பார்த்தீபன் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வாளுடன் சுற்றித் திறந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த மணலிவிளை சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (21). இவர், திசையன்விளை பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் அல்கீஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர், சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர், பேட்டை ...

இளம் பெண் கொலை வழக்கில் நான்கு பேர் தலை மறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சேர்ந்தவர் கயல்விழி (28). இவரை அக்டோபர் 2024இல் இருந்து காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பழவூர் காவல்துறையினர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவருக்கும், அவரது மருமகன் காசிமுத்து(41). என்பவருக்கும் இடையே ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்தபோது மகேந்திரன் (28). என்பவர் ஓட்டி ...

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், (12.06.2025) அன்று இரு இளைஞர்கள் காரின் மேற்கூறையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் இணையத்தில் ...

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் நடக்கவிருந்த மூன்று கொலை முயற்சிகளை தடுத்து துணிச்சலான காவல் நடவடிக்கையை மேற்கொண்ட 13 காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் மாரிமுத்து (34). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் ராமசிவன்(35). தொழிலாளி. இவர் பணகுடியைச் சேர்ந்த (17). வயது சிறுமியை ஏமாற்றி ரகசியமாக திருமணம் ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பள்ளி மாணவனை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன், பணகுடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன்சேர்ந்து, ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கோஷ்டி மோதலில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் கீழத் தெருவைச் சேர்ந்த நிதீஸ்குமார் (21). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ரவிகுமார் ஆகியோர் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நிலுவை வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ...

Page 13 of 44 1 12 13 14 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.