கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்
திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், பனைவிளை, மேலத் தெருவை சேர்ந்த ராஜா (36). என்பவர் எஸ். எஸ் புரத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி ...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் முகாம் (16.04.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் 02 மூன்று சக்கர ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் (14.04.2025) அன்று நடைபெற்ற சித்திரை விஷு திருவிழாவில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் ...
திருநெல்வேலி: தீயணைப்பு துறை வீரர்கள் நினைவாக, ஆண்டுதோறும் உயிா் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள், ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி ...
திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத் ...
திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம், ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவச் செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.. சிலம்பரசன், இ.கா.ப., ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் (07/04/25) அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இரு சமூகத்திற்கிடையே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வாசகம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இணைய செயலி பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம். ...
திருநெல்வேலி: திருநெல்வேலியில் (07.04.2025) அன்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் நாங்குநேரி தேரடி தெருவிலுள்ள தேர் அருகே சென்று கொண்டிருந்த போது, ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகாராஜன். (26). இவர் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.