Tag: Tirunelveli District Police

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (12.02.2025), அன்று நடைபெற்றது. ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மகாதேவன்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (27). அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

முதியவரிடம் தங்க நகை திருடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள பழக்கடையில் (24.01.2025) ம் தேதி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சீனிவாசன் (77). என்பவர் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் மோசடி சம்பந்தமான பலவிதமான புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக பொதுமக்களிடமிருந்து ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலமுன்னீர்பள்ளம், ஈஸ்வரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (20). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், கணேஷ் சரவணன் பாபு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மருதம் புத்தூரைச் சேர்ந்த ராமையா (35/18) என்பவரிடம் அதே ஊரைச் அருள்ராஜ் (46). என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வகோமதி (21) என்பவரின் வீட்டில் இருந்து (08.02.2025) அன்று ஏ.டி.எம் கார்டு காணவில்லை என்றும், அதில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்கோனந்தல், வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாருக்கும் (37) அவருடைய மனைவி கோமதிக்கும் (34). இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து ...

மாதாந்திர ஆய்வு மற்றும் பாராட்டு கூட்டம்

மாதாந்திர ஆய்வு மற்றும் பாராட்டு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (08.02.2025) அன்று ...

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டு

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி கிழக்கு ரத வீதியை சேர்ந்த ராஜ சுப்பிரமணியம் (50), (01.10.2024) அன்று திருவழுதீஸ்வரர் சிவன் கோவில் சன்னதி முன்பு கீழே ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு, மேல காலணி, நடுத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து, சுதா தம்பதியினர். கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்பத் தகராறு ...

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வயர் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த ...

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளி, குளத்து தெருவை சேர்ந்தவர் ராஜ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை குறித்து சிறுமியின் ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 05.02.2025 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை (37). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு திருநெல்வேலி ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

திருட்டில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம், பரப்பாடியை சேர்ந்த கணேசன் (51). சீயோன் மலை கிராமம் அருகே சொந்தமாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார். (22.01.2025) அன்று ...

மது விற்றவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் ராமர் என்ற ஜெயராமர் (30). இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான ...

Page 13 of 33 1 12 13 14 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.