Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி இராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுமணி (28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது FAKE TRANSACTION FRAUD என்ற புது வகை மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் ...

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட வன்னிகோனந்தல், அரசமர தெருவை சேர்ந்த வினோத் (21). வன்னிகோனந்தல், நடுத் தெருவை சேர்ந்த வெனிஷ் குமார் ...

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி (21.02.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப.,, முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் திருட்டு முயற்சி வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54). ...

இலவச பஸ் பாஸ் அட்டையினை வழங்கிய எஸ்.பி

இலவச பஸ் பாஸ் அட்டையினை வழங்கிய எஸ்.பி

திருநெல்வேலி: தமிழக காவல்துறையின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர், வரை அரசால் வழங்கப்படும் பிரத்தியேக அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ரயில் நிலையம், பண்ணை சங்கரய்யா் தெருவைச் சோ்ந்தவா் துளசிராமன். இவா் வெளியூருக்குச் சென்றிருந்தபோது மா்ம நபா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தளவாய்புரம், கீழத்தெருவை சேர்ந்த முத்துராஜ், (47). புனித மேரி (41). தம்பதியினர். வரதட்சணை பிரச்சனையால் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக புனித மேரி, கணவர் ...

இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு

இணையதள மோசடி குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன் மேற்பார்வையில் முக்கூடலில் உள்ள பாலகன் ...

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, தென்காசி மாவட்டம், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அக்னல் விஜய் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெள்ளாங்குளி அருகே சந்தேகத்திற்கு ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகா் பகுதியில் (17.02.2025) அன்று காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை ...

கொலை வழக்கில் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர் பள்ளம் பகுதியில் கடந்த 2017-ம் வருடம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அத்தாளநல்லூர், ராஜகுத்தாலப்பேரி, மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை அப்பா் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி முத்துலெட்சுமி ( 87). இவா் சனிக்கிழமை மாலையில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த பொழுது ...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறையினரால் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 282 கிலோ 884 கிராம் கஞ்சாவை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர், பா. மூர்த்தி., ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமை காவலர் வீட்டில் ரகளை செய்த மூவர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்தவர் செல்வகுமரேசன் (38). இவா், திருநெல்வேலி மாவட்ட நக்சல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி ...

இணைய வழியில் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிரபலமான நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு online மூலம் மோசடி செய்யப்படுவதாக தெரிய வருகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் Telegram, whatsapp, face ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்டவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சாங்குளம், நடுத் தெருவை சேர்ந்த கந்தையா (29). சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் அருவாளுடன் ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் (12.02.2025), அன்று நடைபெற்றது. ...

Page 12 of 33 1 11 12 13 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.