பணம், கைபேசி பறிப்பு. இருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோதா நகர் அருகே (28.06.2025) அன்று சாத்தான்குளம் கோமாநேரியை சேர்ந்த சேர்மதுரை (54). என்பவர் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மர்மநபர்கள் இருவர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர் பள்ளம் மேலசெவல் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32). ராமச்சந்திரன் (42). ஆகிய இருவரும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் மகாராஜன் என்ற அய்யாக்குட்டி(22). ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45). தொழிலாளியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த 7 ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக, பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (21). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அடிதடி, திருட்டு மற்றும் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தச்சக்குடி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் மகன் மது (22). இவர் சமூக வலைதள செயலியான முகநூலில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது அழகிய பாண்டியபுரம், சுப்பையாபுரம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, செங்குளம் இரயில்வே கேட் அருகே ஒரு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (23) . கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் மீது குண்டர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் 15 வருடம் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8-நான்கு சக்கர வாகனம் மற்றும் 2-இரு சக்கர வாகனங்கள் உட்பட 10 ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, ...
திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற ...
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் அத்தியூட்டு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா (27). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறார். விடுமுறைக்கு வந்த இவர் (22.06.2025) ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. ஆசிரியை இவர், அங்குள்ள தேவாலயத்தில் (22.06.2025) அன்று மதியம் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்று ...
திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காமிலா நகரை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரின் மகன் வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (29). குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.