Tag: Tirunelveli District Police

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென ...

ஊர்க்காவல் படையில் இணைய மாவட்ட காவல்துறை அழைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் ...

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி ...

திருநெல்வேலியில் 1000 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

திருநெல்வேலி : மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 953 கிலோ கஞ்சா பொட்டலங்கள் திருநெல்வேலிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை அதே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் பழவூர் காவல் உதவி ஆய்வாளர், அனிஷ் மற்றும் காவலர்கள் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பா்கிட்மாநகர் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜகுபர் உசேன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மூதாட்டி கொலையில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் இ.பி.காலனியை சேர்ந்த அர்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கோஷ்டி மோதலில் ஆறு பேர் காயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள முல்லை நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருபிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

பெண் கொலை வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழவூர் அருகே (55) வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (48). என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). ஊராட்சி குடிநீர் திட்டப் பணியாளரான இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க எஸ். பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து ...

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோமில் சேர்ம துரை என்ற மாணவன் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் விடுதி வளாகத்தில் உள்ள ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நான்குனேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், (08.07.2025) அன்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுட்டி(65). இவர் 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் ...

Page 11 of 44 1 10 11 12 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.