Tag: Tirunelveli District Police

79 – வது சுதந்திர தின விழா

79 – வது சுதந்திர தின விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ .சி மைதானத்தில் இன்று (15-08-2025) தேதி சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி ...

சுதந்திர தின விழாவிற்காக காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழாவிற்காக காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

திருநெல்வேலி : (15.08.2025) 79-வது சுதந்திர தின விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இவ்விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க எஸ்.பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., பொதுமக்களுக்கு கைபேசி வாயிலாக நடக்கும் புதிய வகை மோசடி தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று கீழ்கண்டவாறு ...

போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்

போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மாவட்ட காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருள்கள், கஞ்சா குட்கா போன்ற ...

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் (11.08.2025) அன்று போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, ...

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி (11.08.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பாலியல் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்த பர்கத் மகபூப் ஜான் மகன் ஷேக் முகமது (29). பாலியல் குற்ற வழக்கில் கைது ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

செம்மண் கடத்தலில் 5 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூர் குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சட்டவிரோத செயல்களுக்கு ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் ...

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (65). என்பவர் முக்கூடல் பேருந்து நிலையத்தில் கீழே கேட்பாரற்று கிடந்த கைப்பை ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில்பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியிடம் கைப்பேசியில் பேசி வந்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, ஆயூப்கான்புரம் அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முகேஷ் (20). சுனில்ராஜ் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினரால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ...

காவல் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்

காவல் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர், கண்ணனை நேரில் அழைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை ...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு நீதிமன்ற காவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (18). இவா் தனது நண்பரான (17). வயது சிறுவனுடன் சேர்ந்து அதே பகுதியைச் ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். பெண்கள் மீதான தொடர்ச்சியான ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே (28.07.2025) இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரி முத்து என்பவரின் மகன் செல்வம் (44). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது அம்பாசமுத்திரம் ...

Page 1 of 36 1 2 36
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.