Tag: Tirunelveli District Police

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம். கீழநத்தம், வெள்ளிமலை அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், முகம்மது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ...

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (45). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13 ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38). ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30). ...

பாஜக மாநில தலைவர் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக பரவிய செய்தி. காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ...

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

திருநெல்வேலி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (12.11.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மனைவி உட்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23). இவருக்கும், மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த இசக்கி மகள் ...

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், சாலை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

வலைத்தளத்தில் ஆபாச பதிவேற்றம். பள்ளி நிர்வாகி கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள வைராவிகிணறைச் சேர்ந்தவர் சுயம்பு(51). இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இப்பள்ளி வைராவிகிணறு பத்திரகாளி அம்மன் ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குற்ற வழக்கு வாலிபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ்(24). யோசுவா மகன் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளி மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13). ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 7 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைதாகாமல் தலைமறைவாக இருந்த கண்ணபிரான் @ கந்தசாமி திருச்சி மாவட்டம், ஜீயர்புரம் ...

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மையாக பணத்தை ஒப்படைத்த நபருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி :  கடந்த (25.09.2025) அன்று காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையில் விட்டு சென்ற, ரூ.19,900/- பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்பணத்தை பணகுடியை ...

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப, தலைமையில் (06.11.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ...

தவறான சமூக வலை காணொளிக்கு மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை ...

Page 1 of 42 1 2 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.