Tag: Tirunelveli District Police

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சாதி ரீதியான மோதல்களை தடுக்க தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது ...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (68).சிறிது மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, பகுதியை சேர்ந்த சரத்குமார் மணி (33). இவா், கடந்த 21-ஆம் தேதி பாளை. மாா்க்கெட் தெப்பக்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி,கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பேச்சி முத்து(35). கைது செய்யப்பட்டு ...

இணைய வழி மோசடி எச்சரிக்கை

இணைய வழி மோசடி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

வாகன விபத்தில் கொலையாகாத மரண வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா (47). (23.09.2025) அன்று இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி– சங்கரன்கோவில் சாலையில் செல்லும்போது, லாரன்ஸ்(52). என்பவர் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்தார். ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு தரப்பினர் இடையே நிலப்பிரச்சனை தொடர்பான விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள் சாமி ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

முகநூலில் பிரச்சனைக்குரிய பதிவு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி. (35) இவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் எட்டாங்குளத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் கார்த்தி (23). என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலப்பிள்ளையார்குளம், தெற்கு தெருவை சேர்ந்த பழனி(39). அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24). திருவேங்கடம், ...

கடை உரிமையாளருக்கு அபராதம்

கடை உரிமையாளருக்கு அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் உசேன் மகன் ஹாஜா முகைதீன். (54). அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தேகத்தின் பேரில் இவரது ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துபட்டி, கீழத் தெருவை சேர்ந்த அயோத்தி மகன் கலையரசன். (20). இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே ...

மது விற்றவர் கைது

போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2021ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா காவல் உதவி ஆய்வாளர், தங்கப்பராஜா தலைமையிலான காவல்துறையினர் (19.09.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சாரதா கல்லூரி விலக்கு அருகே ...

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (17.09.2025) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் மரு.V.பிரசண்ண ...

மது விற்றவர் கைது

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (57). தொழிலாளியான இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பை, வாகை குளத்தில் கடந்த 1999 ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, வயலில் தண்ணீர பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோகத்தில், ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பெருமாள்புரம், அன்பு நகர், T.N.H.B காலனியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் மாரியப்பன்(38). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (68). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ...

Page 1 of 39 1 2 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.