Tag: Tirunelveli District Police

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெறும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து, பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. தனசிங் சாலமோன் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் ...

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் வெகுவாக பாராட்டி, நற்சான்றிதழ்களை ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் ...

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும் ...

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திக்கு காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில், (27.12.2025) அன்று காக்கநல்லூர் ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (46). என்பவர் கொலையுண்டு கிடப்பதாக தகவல் கிடைக்க பெற்று, ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

போக்சோ வழக்குகளில் 29 பேருக்கு தண்டனை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் இதுவரை போக்சோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் ...

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால் இசக்கி (49). கடந்த பிப்ரவரி மாதம் தனது 14 வயதான மகளிடம் பாலியல் ...

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ...

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், மேலச்செவல் காவல் நிலையம் (22.12.2025) அன்று மாண்புமிகு தமிழக முதல்வரால் காணொளி மூலம் துவக்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 29 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...

2025 ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (17.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பண மோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம் நகரை சேர்ந்தவர் ஜெய செந்தில் குமார் (52). அவரது இன்ஸ்டாகிராம் id -ல் Libraa off shore pvt ltd ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் பீகார் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

M. SAND மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, அம்பலவானபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (27). என்பவர் ...

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ்அப் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு. ஐந்து பேர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவர் பாலமுருகன் (30). இவர் வீட்டின் மேல் கடந்த (12.012.2025) அன்று இரவு மர்ம நபா்கள் 2 ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகன சோதனையில் பைக் மோதி தலைமை காவலர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன்படி, (15.12.2025) காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை ...

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மற்றும் சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் (13.012.2025) ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இணையவழி மோசடி. சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி ...

Page 1 of 44 1 2 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.