Tag: Tirunelveli District Police

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட் ட எஸ்.பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மொபைல் போன் மூலமாக Online purchase Product fraud என்ற மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இ-வர்த்தக வியாபார ...

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

வாகன ஓட்டிகள் பொறுப்புடன் செயல்பட எஸ்.பி வேண்டுகோள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பாண்டியன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24). மீது, தாக்குதல் நடத்திய வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா ...

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை ...

காவல் சோதனை சாவடிகளில் அதிநவீன கேமராக்கள்

காவல் சோதனை சாவடிகளில் அதிநவீன கேமராக்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), KTC நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ITI, பழையபேட்டை ஆகிய 05 சோதனை சாவடிகளிலும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடி, பெருமாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த முத்து (39). கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் பாலியல் ...

சிறப்பு உதவி ஆய்வாளரின் நேர்மையை பாராட்டிய எஸ் பி

சிறப்பு உதவி ஆய்வாளரின் நேர்மையை பாராட்டிய எஸ் பி

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானவேல்., (15.05.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சீவலப்பேரி பஜாரில் உள்ள ...

பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் ஆய்வு

பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பேரிடர் கால மீட்பு உபகரணங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேரிடர் ...

குண்டர் சட்டத்தில் வா லிபர் கைது

குண்டர் சட்டத்தில் வா லிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட உவரி, பீச் காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் கெளதம் (23). ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

முன் விரோதத்தில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர், காங்கேயன்குளம், கீழத் தெருவை சேர்ந்த மகேஷ் (43). என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் (28). என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த ...

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால் ...

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

மைத்துனர் வீட்டில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சேரன்மகாதேவி கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (33). சென்னையில் பணிபுரிந்து வருவதால் வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனி சங்கர் (33). மற்றும் சுப்பிரமணியன் (37). சகோதரர்கள்.பழனி சங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பத் தகராறு ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் குமார் (22). என்பவர் சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (11.05.2025) அன்று காவல்துறையினர் ரோந்து சென்ற போது கீழநத்தம் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த தென்காசி ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தவறான பதிவுகளை பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ...

Page 1 of 30 1 2 30
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.