Tag: Tirunelveli District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45). தொழிலாளியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த 7 ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக, பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (21). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அடிதடி, திருட்டு மற்றும் ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சர்ச்சைக்குரிய காணொளி பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தச்சக்குடி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் மகன் மது (22). இவர் சமூக வலைதள செயலியான முகநூலில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது அழகிய பாண்டியபுரம், சுப்பையாபுரம் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

ஜல்லி கல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, செங்குளம் இரயில்வே கேட் அருகே ஒரு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (23) . கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் மீது குண்டர் ...

மாவட்ட காவல்துறை வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் 15 வருடம் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8-நான்கு சக்கர வாகனம் மற்றும் 2-இரு சக்கர வாகனங்கள் உட்பட 10 ...

போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

ஒடிசா மாநில வாலிபர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தனியார் காற்றாலையில் உபகரணங்கள் திருட்டு. மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், உசிலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, (45). மானூரில் உள்ள உள்ள தனியார் காற்றாலை கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் அவர் தங்கள் நிறுவனத்திற்கு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

எம் சாண்ட் மணல் கடத்தியவர் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மருதப்பபுரம் சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை கடத்திய இளைஞருக்கு போக்சோ

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

காவலருக்கு அருவாள் வெட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் அத்தியூட்டு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா (27). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறார். விடுமுறைக்கு வந்த இவர் (22.06.2025) ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

ஆசிரியரிடம் தங்க நகை பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. ஆசிரியை இவர், அங்குள்ள தேவாலயத்தில் (22.06.2025) அன்று மதியம் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்று ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காமிலா நகரை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரின் மகன் வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (29). குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, தருவை பனங்காடு அருகே சந்தேகத்திற்கு ...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், உதயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கலுங்கடியை சேர்ந்த ஜோன்ஸ் ராஜா ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வந்தனர். தீவிர விசாரணையில், ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (32). இவருக்கும் களக்காடு அருகே தேவநல்லூரில் பன்றி வளர்ப்பு பண்ணையில் பணியாற்றி வரும் (17). வயது ...

Page 1 of 33 1 2 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.