Tag: Tirunelveli City Police

குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை

குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி சரக ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில் (25.01.2025) அன்று, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் ...

காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதியழகன் மகன் அருண்ராஜ். இவர் டவுண் ரயில்வே பீடர் ரோடில் வந்து கொண்டிருந்த பொழுது டவுன், முகமது அலி தெருவைச் சேர்ந்த ...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் 7 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கீழநத்தம் மேலூர், சண்முகவிலாஸ் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பவரை (20.12.2024) தேதியன்று முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் பாளையங்கோட்டை திருச்செந்தூர் ...

வாகனத்தில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு கட்டுப்பாடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பலர் மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2) படி தங்களது நான்கு சக்கர வாகனங்களிலும், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும், ஆம்னி பேருந்துகள், ...

காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, ...

பாதயாத்திரை பக்தர்களுக்கு விழிப்புணர்வு

பாதயாத்திரை பக்தர்களுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் வழியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ...

செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை துணைத் தலைவா்

செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை துணைத் தலைவா்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி, இ.கா.பா., அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, திருநெல்வேலி காவல் சரகத்தில் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் ...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை சேர்ந்தவர் நம்பிராஜன். (22). இவர் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ...

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின் படி (08-01-2024) ம் தேதியன்று, சந்திப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர், மணிமாறன் மற்றும் ...

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின் படி திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு ...

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக, V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) (08.01.2025) அன்று பொறுப்பேற்று கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் சண்முகநாதன்

ஆயுதப்படை காவலருக்கு காவல் துறை துணை தலைவர் பாராட்டு

ஆயுதப்படை காவலருக்கு காவல் துறை துணை தலைவர் பாராட்டு

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் (14.11.2024) முதல் (28.12.2024) வரை நடைபெற்ற 56 நாட்கள் பயிற்சியில் தென் மண்டல மாவட்டங்களில் இருந்து 63 ...

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையராக சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. (01.01.2025)அன்று பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு ...

பெண் தலைமைகாவலருக்கு பாராட்டு

பெண் தலைமைகாவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வரும் கற்பக ராஜலட்சுமி ஈரோடு மாவட்டம், வ.உ.சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ...

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் கடந்த (20-12-2024)அன்று நடந்த ஒரு கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர், உய்க்காட்டானை ...

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் ...

திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் அனைத்து சமூக ...

ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா(மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், ...

கல்லூரியில் போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரியில் போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.பா., உத்தரவின்படி காவல் துணை ஆணையர்கள், G.S.அனிதா,(தலைமையிடம்) V.கீதா, (மேற்கு) S.விஜயகுமார், (கிழக்கு) ஆகியோர் ...

Page 4 of 7 1 3 4 5 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.