Tag: Tirunelveli City Police

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், சுடலைமணி மற்றும் காவல் துறையினர் (16.03.2025)ஆம் தேதி ரோந்து பணியில் ...

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

திருநெல்வேலி : தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியை (13.03.2025) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் மற்றும் காவல் துறையினர் (12.03.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள் ...

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் வண்ணாரப்பேட்டை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனிதச் ...

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்..! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்..! ...

மது விற்றவர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடெட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42). இவர், மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீசாரால் ...

நற்செயல் புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

நற்செயல் புரிந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் (04-03-2025) ம் தேதியன்று இரவு ரோந்து பணியிலிருந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், மாடசாமி பேருந்து ...

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் மறுப்பு செய்தி

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்க சாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக ...

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவர் அடிதடி, பணம் பறிப்பு முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் ...

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

மாநகர காவல் துணை ஆணையர் திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்,(தலைமையிடம்) மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் ...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.02.2025) அன்று நடைபெற்றது. ...

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

உலகத்தமிழ் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், (பொறுப்பு) முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், (21.02.2025) அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர், ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குண்டா் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த சூசைமரியான் மகன் மரியகுமாா் (36). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை மலையாளமேடு, லஜபதி நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிசெல்வம் (30). என்ற உழுவை பரமசிவன். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் ...

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின் படி கிழக்கு காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் தலைமையில் அருனா கார்டியா கேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வழக்கில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் (11.02.2025) - ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (12.02.2025) அன்று நடைபெற்ற முகாமில் 21 பேர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த அன்புராஜ் மகன் அருண்குமார் என்ற சுள்ளான் (38). என்பவர் குற்ற வழக்குகளில்சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ...

Page 4 of 9 1 3 4 5 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.