Tag: Tirunelveli City Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், கருமாரியம்மன் ...

சைபர் குற்றங்கள் குறித்து காவல் ஆணையர் எச்சரிக்கை

சைபர் குற்றங்கள் குறித்து காவல் ஆணையர் எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், N. மணிவண்ணன், இ.கா.ப., பொது மக்களுக்கு இணைய வழி குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில்: பொதுமக்கள் ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 17 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தவரை மிரட்டி, பணம் பறித்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த அன்பழகன் (51). என்பவர் கைது செய்யப்பட்டு ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு ...

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., தலைமையில் (10.12.2025) அன்று மனித உரிமைகள் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு ஏற்கப்பட்டது. ...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

பணகுடியில் ஆர்ப்பாட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு. காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி ...

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்: ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச் ...

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM, ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த (12.10.2025) அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு ...

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025) ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

இணையவழி மோசடி குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில், ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து இணைய வழி மோசடி செய்து பொதுமக்களிடம் ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணப்பிரச்சனை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பணப்பிரச்சனை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு ...

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப, உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையினர் (Home Guards) புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளையங்கோட்டை ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில்; வழிப்பறி, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இரு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (21). தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(20). இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் ...

Page 4 of 12 1 3 4 5 12

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.