Tag: Tirunelveli City Police

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் குற்ற செயல்கள் தொடர்பான வழக்குகளில் திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி(26). பெருமாள் மகன் அழகுமுத்து(22). ஆறுமுகம் ...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

நகை பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் மூக்கம்மாள்(43). இவர் (18.04.2025) இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து செல்லும்போது அவருக்கு ...

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி செய்த பேரன் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி செய்த பேரன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு செல்விநகரைச் சேர்ந்தவா் மேரி பாய் (76).இவர் (16.04.2025) அன்று வீட்டில் தனியாக இருந்த போது திடீரென சுவா் ஏறி குதித்து உள்ளே புகுந்த ...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி (09.04.2025) அன்று நடைபெற்ற இம்முகாமில் ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் மங்களாகுடியிருப்பைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முககொம்பையா(21). கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பொது அமைதிக்கு குந்தகம் ...

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: உலகம் முழுவதும் A I என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவா்கள், ...

பொதுமக்கள் குறைதீர் முகாம்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் , உத்தரவுப்படி, பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (02.04.2025) அன்று நடைபெற்றது. இம்முகாமில் ...

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி முகாம்

திருநெல்வேலி: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தேர்வான 672 புதிய தீயணைப்பு வீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியானது மாநிலம் முழுவதும் (02.04.2025) முதல் ...

போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் காவல் ஆணையர், சந்தோஷ் ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

நீதிமன்ற வளாகத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஏராளமான குற்றவாளிகள், வழக்குகளுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் வழக்கறிஞர்கள் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் நீதிமன்றம் முன்பு ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

குண்டர் சட்டத்தில் ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ் முத்துகுமார்(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள்(27). மதியழகன் மகன் ரமேஷ்(24). ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கீழநத்தம் திம்மராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் நம்பிநாராயணன் (23). இவர், பாலியல் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், சுடலைமணி மற்றும் காவல் துறையினர் (16.03.2025)ஆம் தேதி ரோந்து பணியில் ...

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

திருநெல்வேலி : தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டியை (13.03.2025) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் மற்றும் காவல் துறையினர் (12.03.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ...

பொதுமக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ...

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள் ...

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் வண்ணாரப்பேட்டை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனிதச் ...

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்..! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்..! ...

மது விற்றவர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடெட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42). இவர், மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீசாரால் ...

Page 2 of 7 1 2 3 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.