ஊர்க்காவல் படையினருக்கு துணை ஆணையர் அறிவுரை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர், கரையிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் என்ற குமரேசன்(43). இவர், கடந்த டிசம்பர் மாதம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் (21-01-2026) அன்று நடைபெற்ற முகாமில் 21 ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்தில் (20.01.2026) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பங்கேற்க வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை கவாத்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (19.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ. மணிவண்ணன் இ.கா.ப., தலைமையில் காவல்துறைக்கும், குற்றவியல் வழக்கு ...
திருநெல்வேலி: தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப. தென் மண்டலம் முழுவதும் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுப்படி திருநெல்வேலி சரக ...
திருநெல்வேலி : திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தல் படி மாநகர காவல் துறை (12.01.2026) அன்று சாராள் டக்கர் கல்லூரி நிர்வாகத்துடன் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், கருமாரியம்மன் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், N. மணிவண்ணன், இ.கா.ப., பொது மக்களுக்கு இணைய வழி குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில்: பொதுமக்கள் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 17 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தவரை மிரட்டி, பணம் பறித்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த அன்பழகன் (51). என்பவர் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., தலைமையில் (10.12.2025) அன்று மனித உரிமைகள் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு ஏற்கப்பட்டது. ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் வசித்து வந்த இசக்கி முத்து என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் உள்ள நபர்களிடம் ஜேசிபி, ஹிட்டாச்சி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (26.11.2025) அன்று காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில்: ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM, ...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த (12.10.2025) அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.