Tag: Tirunelveli City Police

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காவல் ஆணையர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (11.08.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், Dr.V.பிரசண்ண ...

திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27). பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த ...

மாநகர காவல் துறை வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

ஐடி ஊழியர் கொலை வழக்கில் இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்(27). என்ற ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தலைமை காவலர் வீட்டில் திருடிய இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் தங்கமாரி. (40). இவர் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் ...

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : நாகர்கோயில் தெற்கு சூரங்குடி அருகே உள்ள புத்தன் முகிலன் விளையை சேர்ந்த நடராஜன் (62). என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பெண் காவலர் வீட்டில் நகை திருட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கமாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ...

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையர், வி.பிரசன்ன குமார், இ.கா.ப.,(மேற்கு) மற்றும் காவல் துணை ஆணையர், வி.வினோத் ...

மாநகர காவல்துறை வாகனங்கள் ஆய்வு

மாநகர காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (15.07.2025) அன்று, மாநகர காவல்துறையின் வாகனங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், Dr. V. பிரசண்ணகுமார் இ.கா.ப., ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பணம் பறிப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேல ...

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திறன் மேம்பாட்டு பயிற்சி விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் (04.07.2025) அன்று நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி ...

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர காவல் அதிகாரிகள் மூலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள், ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட ...

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., உத்தரவுப்படி சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடி, ரசாயன விற்பனை கடைகள், ...

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையராக டாக்டர். வி. பிரசன்ன குமார் இ.கா.ப., (12.06.2025) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் ...

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குழந்தைகளுக்கு கோடை ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (21.05.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (17.05.2025) அன்று மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது முருகன்குறிச்சி ...

Page 1 of 8 1 2 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.