Tag: Tirunelveli City Police

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர காவல் அதிகாரிகள் மூலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள், ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட ...

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

மாநகர மதுவிலக்கு காவல்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., உத்தரவுப்படி சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடி, ரசாயன விற்பனை கடைகள், ...

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையராக டாக்டர். வி. பிரசன்ன குமார் இ.கா.ப., (12.06.2025) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் ...

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

காவல் துறை சார்பில் நடைபெற்ற அபாகஸ் பயிற்சி நிறைவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குழந்தைகளுக்கு கோடை ...

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (21.05.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (17.05.2025) அன்று மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது முருகன்குறிச்சி ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, அசோகர் தெற்கு தெருவில் வசிக்கும் பொன்னரசன் என்பவரை அதே தெருவை சேர்ந்த சந்துரு(19). பேட்டை இரயில்வே கிராசிங் அருகே கொலை செய்ய முயற்சித்துள்ளார். ...

காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி (14.05.2025) அன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் காவல் ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, நடுவக்குறிச்சி, சர்க்கரை விநாயகர் கோவில் நெருவைச் சேர்ந்த இசக்கி என்ற இசக்கிபாண்டி (39). திம்மராஜபுரம் மேலூர், பசும்பொன் நகரைச் சேர்ந்த மகாராஜன்(38). ஆகிய ...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்கள் பாலாஜி, மகாராஜ பிரபு மற்றும் துரைப்பாண்டி ஆகிய மூவரையும் (13-05-2025) அன்று நேரில் அழைத்து திருநெல்வேலி ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்­பாளை­யம்ப­கு­தி­யில் காவல்துறையினர் (10.05.2025) அன்று வாகன சோதனை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேக­மாக வந்த வாலி­பர் ஒரு­வரை நிறுத்தி சோதனை ...

இரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

இரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி : ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய இராணுவத்தால் (07.05.2025) அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாகதிருநெல்வேலி மாநகரில் உள்ள முக்கிய ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் (06.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர ...

காவலர்களுக்கு சிறப்பு துப்பாக்கி பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு துப்பாக்கி பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள ...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (29.04.2025) அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கற்கபவள்ளி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ...

புகையிலை விற்ற கடைக்கு சீல்,மற்றும் அபராதம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் சங்கனாபுரம், கீழத் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (42). அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடையை உணவு ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

இரு நபர்கள் மாநகர எல்லைக்குள் நுழைய தடை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர எல்கைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டுதல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ராஜவல்லிபுரம் வடக்குத் ...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு டி.ஐ.ஜி தகவல்

திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய சம்பவத்தை அடுத்து, திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.