Tag: Tirunelveli City Police

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குண்டர் சட்டத்தில் நான்கு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து ...

சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு நிகழ்வு

சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு நிகழ்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தரப்பில், சந்திப்பு ம.தி.தா. கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சைபர் ...

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் காளிமுத்து, (1300). இவர் கடந்த (18.03.2026) ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்ட விரோத மது விற்பனையில் எட்டு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல்துறையினர்பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(32). வி.கே.புரம் கணபதி(45) ஆகியோர் மது ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்தவர் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், (30.03.26) ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.03.2026)- அன்று பணி ஓய்வு பெறும், கிருஷ்ணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், டவுண் காவல் நிலையம், ...

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணிக்கு 02 மோப்ப நாய்களும் (1.ரெமோ, 2.கூப்பர்), குற்ற ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டி (25). இவர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் கைது ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

சாதி கலவர வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் சாதிக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்த கக்கன் நகரை சேர்ந்த முருகன்(26). மந்திரமூர்த்தி(20). ராஜா(26). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியை ...

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மாதாந்திர ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் காவல் வாகனங்களை (24-3-2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய் ...

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

காவல்துறை குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரராஜ். அவர் கடந்த (07.12.2025) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருக்கு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணாபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் ...

சோதனை சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

சோதனை சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம் சத்திரம் மற்றும் KTC நகர் காவல் சோதனை சாவடிகளில் (19.03.2026) அன்று, திருநெல்வேலி ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

கொலை முயற்சி வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுண், சிவா தெருவைச் ...

இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல் ...

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

போக்சோ வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: போக்சோ வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். பாளையம்கோட்டை சரகத்தை சேர்ந்த ...

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்ற விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் படி, காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம், விஜயகுமார், மேற்பார்வையில், மாநகர ...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

மூன்று இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூரைச் சேர்ந்த குருவிக்னேஷ் ...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

இணைய வழியில் இளைஞரிடம் மோசடி. வழக்குப் பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ...

Page 1 of 12 1 2 12

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.