Tag: Thoothukudi District Police

புதிய சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த டி.எஸ்.பி

புதிய சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த டி.எஸ்.பி

தூத்துக்குடி: விளாத்திகுளம் உட்கோட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களை(14.04.2025) விளாத்திகுளம் ...

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் எந்நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

காவல்துறையினரின் கலவர தடுப்பு பயிற்சி

காவல்துறையினரின் கலவர தடுப்பு பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவல்துறையினரின் கலவர தடுப்பு ...

சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி

சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட த்தில் உள்ள நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ...

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி : மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை இன்று (08.02.2025) ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் ...

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து கடந்த (01.02.2025) அன்று ...

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி: மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூபாய் 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது ...

டி.எஸ்.பி தலைமையில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

டி.எஸ்.பி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குரு வெங்கட்ராஜ் தலைமையில் கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா, சார்பு ஆய்வாளர் திரு. ரவீந்திரன் ...

காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டிய டிஜிபி

காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டிய டிஜிபி

தூத்துக்குடி: ஆத்தூர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டி தமிழ்நாடு ...

வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி

வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி

தூத்துக்குடி: ஆயுதப்படை காவல்துறையினருக்கான வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி (Mobilization Parade) இன்று (07.01.2025) முதல் வருகின்ற (26.01.2025) வரை நடைபெற உள்ளது. மேற்படி ஆயுதப்படையினரின் கவாத்து ...

பதவி உயர்வு பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பதவி உயர்வு பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி: திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகரம் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு சார்பு ஆய்வாளர்களில் தகுதியானவர்கள் சார்பு ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ...

பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு ...

சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி

சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் சீருடையில் முறையாக சாலை விதிமுறைகளை பின்பற்றி தலைக்கவசம் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நிலோபர் (25). என்பவருக்கு அறிமுகமான ஒருவர் கப்பலில் வேலை வாங்கி கொடுக்க தனக்கு தெரிந்த நபர் இருப்பதாக ...

எஸ்.பி தலைமையில்  நடைபெற்ற பதவி உயர்வுக்கான தேர்வு

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பதவி உயர்வுக்கான தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள உதவிக் குழு தலைவர், குழு தலைவர், உதவி படைப்பிரிவு தளபதி, படைப்பிரிவு தளபதி ஆகிய 43 ...

காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டும், வாகன தணிக்கை செய்தும் குற்ற ...

கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த (07.12.2024) அன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தலைமையில், காவல்துறை மற்றும் எம்பவர் இந்தியா என்ற சமூக அமைப்பு ...

Page 1 of 9 1 2 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.