Tag: Thoothukudi District Police

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் பணியிலிருக்கும் போது மரணமடைந்தார். அவரது மகள் ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப ...

கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கடந்த (20.03.2019) அன்று பேச்சியம்மாள் (68). என்பவரை கொலை செய்த வழக்கில் பேச்சியம்மாளின் உறவினரான நல்லகண்ணு (55). என்பவர் பசுவந்தனை காவல்துறையினரால் ...

காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த எஸ்.பி

காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: (21.05.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ...

பேருந்து நிலையத்தில் எஸ்.பி ரோந்து பணி

பேருந்து நிலையத்தில் எஸ்.பி ரோந்து பணி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (16.05.2025) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து மேற்கொண்டார். பின்னர் புதிய ...

திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 69வது உற்சவ திருவிழா நாளை (09.05.2025) மற்றும் (10.05.2025) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் ...

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் ...

எஸ்.பி தலைமையில் குறும்பட இயக்குனர்களுக்கு பாராட்டு விழா

எஸ்.பி தலைமையில் குறும்பட இயக்குனர்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் "திரு" என்னும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேற்படி குறும்படத்தை உருவாக்கிய அதன் இயக்குனர் மற்றும் அனைத்து ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து ...

புதிய சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த டி.எஸ்.பி

புதிய சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த டி.எஸ்.பி

தூத்துக்குடி: விளாத்திகுளம் உட்கோட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களை(14.04.2025) விளாத்திகுளம் ...

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் எந்நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

காவல்துறையினரின் கலவர தடுப்பு பயிற்சி

காவல்துறையினரின் கலவர தடுப்பு பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவல்துறையினரின் கலவர தடுப்பு ...

சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி

சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட த்தில் உள்ள நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ...

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி : மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை இன்று (08.02.2025) ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் ...

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊர்காவல் படையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து கடந்த (01.02.2025) அன்று ...

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி: மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூபாய் 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது ...

டி.எஸ்.பி தலைமையில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

டி.எஸ்.பி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. குரு வெங்கட்ராஜ் தலைமையில் கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா, சார்பு ஆய்வாளர் திரு. ரவீந்திரன் ...

காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டிய டிஜிபி

காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டிய டிஜிபி

தூத்துக்குடி: ஆத்தூர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினரின் துணிச்சலான செயலை பாராட்டி தமிழ்நாடு ...

Page 1 of 9 1 2 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.