Tag: Thanjavur District Police

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி அதிரடியாக கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் ஆகிய காவல் பகுதிகளில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்தல் மற்றும் செல்போன் திருடுதல் போன்ற திருட்டு ...

மதுரையில் சிறுவர்கள் கைது!

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அம்மாபேட்டை மற்றும் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லுபவர்களிடம் அறிவாளை ...

கும்பகோணம் S.I கீர்த்திவாசன் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டு

கும்பகோணம் S.I கீர்த்திவாசன் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டு

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் இன்று (15.8.2023 ) நடைபெற்ற 76 - வது சுதந்திர தின விழாவில், மதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு தீபக் ஜகோப் ...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

சுவாமிமலை புறப்பகுதியில் ஜோசியம் பார்ப்பதாக கூறி நகையை திருடி சென்ற நபர் கைது

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மணப்படையூர் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் கடந்த மாதம் ஒரு மர்ம நபர் ஜோசியம் பார்ப்பதாக கூறிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து ...

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை புறப்பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை புறப்பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்தில் அம்மாபேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் கடந்த மாதம் 28 -7-2023 அன்று இரவு இரு சக்கர ...

கும்பகோணம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தவர் கைது

கும்பகோணம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தவர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த புகாரையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்களின் ...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

தஞ்சாவூர் :  திருவிடைமருதூர் உட்கோட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காரைக்கால் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ...

ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம்!

ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  (17.10.2022), தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கான உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் தஞ்சாவூர் ...

கைப்பேசியில் பாலியல் தொந்தரவு, விரைந்து நடவடிக்கை எடுத்த கோவை சைபர் கிரைம்

புகையிலைப் பொருட்கள் கடத்தல், குற்றவாளிக்கு சிறை!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் வட்ட ஆய்வாளர் செல்வி. ஷர்மிளா, மற்றும் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார், ...

காவல் பதிவேடுகள், அரசு சொத்துக்களை ஆய்வு  தஞ்சை S.P

காவல் பதிவேடுகள், அரசு சொத்துக்களை ஆய்வு தஞ்சை S.P

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப அவர்கள் (13.10.2022), ஒரத்தநாடு உட்கோட்:டம் வாட்டாத்திகோட்டை மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சேதுபவாசத்திரம் ஆகிய காவல் ...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நபர் கைது, தஞ்சை காவல்துறையினர்!

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக 15 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விரநாதன் என்பவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ...

தஞ்சை சைபர்கிரைம் காவல்துறையினரின், துரித நடவடிக்கை!

தஞ்சை சைபர்கிரைம் காவல்துறையினரின், துரித நடவடிக்கை!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்டம்,  திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார் கோவில் காவல் பகுதியில், காணாமல் போன ரூ.30,000,- மதிப்புள்ள செல்போனை தஞ்சாவூர் சைபர் குற்றப்பிரிவினரின் துரித நடவடிக்கை ...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு

 தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர் நகரம், திருவையாறு, திருவிடைமருதூர் மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கேடயம் ...

பட்டீஸ்வரம் டாஸ்மாக்கில் கொள்ளை அடித்த கும்பலை 12-மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் போலீசார்.

தஞ்சாவூர் : கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சரகத்தில் நேற்று ( 3.9.2020 ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் தேனாம்படுகை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து ...

கும்பகோணத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள டி எஸ்பி திரு P. பாலகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் கூட்டம் 

கும்பகோணத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள டி எஸ்பி திரு P. பாலகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் கூட்டம் 

தஞ்சாவூர் : கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு. P .பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான ...

வல்லம் காவல்துறையினரின் வேட்டையில் 6 கொலையாளிகளை கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை வெட்டிக்கொலை ...

Page 4 of 4 1 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.