Tag: Thanjavur District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் தலை மறைவு குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்தது தொடர்பாக கடந்த (05.09.2021) ஆம் தேதி ...

போதைப் பொருள் விற்பனையில் குற்றவாளி அதிரடி கைது

போதைப் பொருள் விற்பனையில் குற்றவாளி அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம், த. கா. ப., அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெறுவதாக கும்பகோணம் காவல்துறையினருக்கு தொடர்ந்து வந்த புகார்கள் ...

காவல்துறை வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறை வீரர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தஞ்சை: மாவட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கடந்த (11-2- 2025)- ம் தேதி அன்று தைப்பூச விழாவையொட்டி காவிரி ஆற்றின் கல்யாணபுரம் படித்துறையில் தீர்த்தவாரி விழா ...

ஊர்காவல் படை தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

ஊர்காவல் படை தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

ஊர்காவல் படை தினத்தையொட்டி கடந்த (09.01.2025) ஆம் நாளன்று தஞ்சை மாவட்ட ஊர்க்காவல்படை உயர் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஊர்க்காவல் படை தினத்தை (டிசம்பர் 6) ...

புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.பி பொறுப்பேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.பி பொறுப்பேற்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திரு .ஆா். ராஜாராம் அவர்கள் (நேற்று) சனிக்கிழமை பொறுப்பேற்றாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ...

கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் 

கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் 

தஞ்சாவூர்: கும்பகோணம் ஊர்காவல் படை ஆளிநர்கள், அலுவலர்கள் மற்றும் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் ஒன்றிணைந்து (04.01.2025) ...

எஸ்.பி தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய காவல் ...

போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனை

போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 589.706 கிலோ போதைப்பொருட்களை ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

பீரோவில் இருந்த நகைகளை திருடிய நபர்கள் கைது

தஞ்சாவூர்: கடந்த (12.11.24) ஆம் தேதி பட்டீஸ்வரம் காவல் நிலைய சரகம், மாத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் குடியிருக்கும் தர்மராஜ் என்பவரது வீட்டிற்கு வந்த இரண்டு ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளி கைது

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலபழஞ்சுர் பகுதியில் வசித்து வரும் லைனல் ராஜசேகரன் என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ...

காவலருக்கான பணி நியமன ஆணை

காவலருக்கான பணி நியமன ஆணை

தஞ்சாவூர்: 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்தால் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 46 நபர்களுக்கு (27.11.2024)-ம் ...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புகையிலை விற்பனைக்கு வைத்திருந்த நபர் அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை உட்கோட்ட சேதுபாவசத்திரம் காவல் பகுதிகளில் எவ்வித அரசு அனுமதியோ உரிமமோ இன்றி மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு ...

போதைப்பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை

போதைப்பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உபகோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியான மீமீ என்கிற செந்தமிழ் செல்வன் என்பவரை (12.10.2024)-ம் தேதி கைது ...

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சிறை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளுக்கு (11.11.2024) கும்பகோணம் குற்றவியல் ...

போதைப்பொருட்களுக்கு எதிராக காவலர்கள் தீவிர சோதனை

போதைப்பொருட்களுக்கு எதிராக காவலர்கள் தீவிர சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நகர துணைக் ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச்செயல்களுக்கெதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைத்து உட்கோட்ட காவல் ...

காவலர்கள் அதிரடி சோதனை

காவலர்கள் அதிரடி சோதனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரத்தநாடு ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.