Tag: Tenkasi District Police

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் ராமர் (38). என்பவரை காவல்துறையினர் ...

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சைபர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தென்காசி மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கை

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய சரகம், நெற்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான விவசாயி சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியை குடும்ப சொத்து ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்.

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த், தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (03. 12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (26.11.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (12.11.2024) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

உரிமை கோரப்படாத வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர ...

கருணை பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

கருணை பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின் போது தன்னுயிர் நீத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு ...

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ...

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த திரையரங்கு மேலாளராகப் ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளி உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பூவைலிங்கம் ...

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (01.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருசக்கர வாகன உரிமையாளர் மீது வழக்கு

தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (22.09.25) அன்று இரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப, பொறுப்பு தலைமையில் (24.09.2025) அன்று மாவட்ட ...

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்ட சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வரும் நிலையில், பசுமைத் ...

தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜல் ஜீவன் கூட்டு குடிநீர் திட்ட வேலைகள் திருவேங்கடம் பஜார் பகுதியில் நடைபெறுவதால் (20.9.2025) அன்று இரவு 10 மணி முதல் ...

காவலர்களுக்கு சேம நல நிதி உதவி

காவலர்களுக்கு சேம நல நிதி உதவி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கான மருத்துவ செலவு , பணியின் போது உயிரிழப்பு போன்ற உதவித் தொகையை ...

Page 1 of 6 1 2 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.