Tag: Tenkasi District Police

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், G.S. மாதவன் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(11.02.26) ...

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப., திடீர் ...

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்தாஜ் பேகம் என்ற மூதாட்டியை கொலை வழக்கில் செங்கோட்டையை ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கோவில்களில் நகைகளை திருடிய குற்றவாளிகள் அதிரடியாக கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்காட்டானூர், ராமச்சந்திரபுரம் மற்றும் தீர்த்தாரப்புரம் ஆகிய மூன்று ஊர் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கழுத்தில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த (09.01.26) அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ...

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன, தலைமையில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இளைஞர்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் (26.01.2026) அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குற்றவாளிகள் மூவருக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் சசிகுமார்(46). கடையம் கல்யாணிபுரம் பாலமுருகன் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் ஒருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் உத்தரவின் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொலை வழக்கில் வாலிபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம். சேர்ந்தமரம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகசெல்வி (42). பீடிசுற்றும் வேலை செய்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் சரகம் கல்யாணி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (39). சரித்திர பதிவேடு குற்றவாளி.இவர் மீது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ...

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ...

பொதுமக்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொது மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் ராமர் (38). என்பவரை காவல்துறையினர் ...

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சைபர் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தென்காசி மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கை

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய சரகம், நெற்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான விவசாயி சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியை குடும்ப சொத்து ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்.

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த், தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (03. 12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (26.11.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.