Tag: Tenkasi District Police

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

காவல்துறை தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள் ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன், உத்தரவின் பேரில் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .(15.03.2026) அன்று ...

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

கடையநல்லூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சமூக ஊடகங்களில் அரிவாளுடன் ரீல்ஸ். இளைஞர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி தலைவன்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த அஸ்வின்ராம் (19). என்ற இளைஞர் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ...

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர ...

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் (04.03.2026) அன்று குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற ...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆட்டோவில் மதுபானம் கடத்தல். ஒருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதுப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் சட்ட ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், G.S. மாதவன் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(11.02.26) ...

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப., திடீர் ...

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தலைமை காவலருக்கு ஐ.ஜி பாராட்டு

தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்தாஜ் பேகம் என்ற மூதாட்டியை கொலை வழக்கில் செங்கோட்டையை ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கோவில்களில் நகைகளை திருடிய குற்றவாளிகள் அதிரடியாக கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்காட்டானூர், ராமச்சந்திரபுரம் மற்றும் தீர்த்தாரப்புரம் ஆகிய மூன்று ஊர் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கழுத்தில் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த (09.01.26) அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ...

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன, தலைமையில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இளைஞர்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் (26.01.2026) அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குற்றவாளிகள் மூவருக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் சசிகுமார்(46). கடையம் கல்யாணிபுரம் பாலமுருகன் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் ஒருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S. மாதவன் உத்தரவின் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொலை வழக்கில் வாலிபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம். சேர்ந்தமரம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகசெல்வி (42). பீடிசுற்றும் வேலை செய்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் சரகம் கல்யாணி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (39). சரித்திர பதிவேடு குற்றவாளி.இவர் மீது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ...

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.