Tag: Tenkasi District Police

கருணை பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

கருணை பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின் போது தன்னுயிர் நீத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு ...

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ...

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தவறிய தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபர்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த திரையரங்கு மேலாளராகப் ...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளி உட்பட மூவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பூவைலிங்கம் ...

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (01.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருசக்கர வாகன உரிமையாளர் மீது வழக்கு

தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (22.09.25) அன்று இரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப, பொறுப்பு தலைமையில் (24.09.2025) அன்று மாவட்ட ...

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்ட சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வரும் நிலையில், பசுமைத் ...

தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜல் ஜீவன் கூட்டு குடிநீர் திட்ட வேலைகள் திருவேங்கடம் பஜார் பகுதியில் நடைபெறுவதால் (20.9.2025) அன்று இரவு 10 மணி முதல் ...

காவலர்களுக்கு சேம நல நிதி உதவி

காவலர்களுக்கு சேம நல நிதி உதவி

தென்காசி : தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கான மருத்துவ செலவு , பணியின் போது உயிரிழப்பு போன்ற உதவித் தொகையை ...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.09.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் ...

மாவட்ட காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி ஏற்பு

மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

தென்காசி : தென்காசி மாவட்டம், V.K புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார், (31). இவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கருத்தப்பிள்ளையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் பிரைசன்(33). என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு பணி வாங்கி தருவதாக மோசடி. இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் விருதுநகர் அருங்காட்சியம் பகுதியை சேர்ந்த நாக ராஜேந்திரன் (55). என்பவர் பத்திரிக்கையாளர் எனக் கூறிக்கொண்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார். ...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

தென்காசி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆழ்வார்குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் ...

Page 1 of 6 1 2 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.