Tag: Tenkasi District Police

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை, பணியின் போது உயிரிழப்பு போன்றவற்றை காவலர் சேமநலநிதி உதவித்தொகையில் ...

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நல்வழிப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கின் குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சாம்பவர் வடகரை சாவடி தெருவை சேர்ந்த ...

எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் ...

பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ஓடிய குற்றவாளிகள் கைது

பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய ஓடிய குற்றவாளிகள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், வடகரையை சேர்ந்த ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது நண்பரின் நகையானது ...

தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்கள் கைது

தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சிவகிரி குமரேசபுரம் பகுதியை சேர்ந்த (50). வயதானவர் செல்வி இவரது மகன் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். செல்வியும் சொக்கநாதன் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தாலுகா மேலூர் வடக்கு தெருவை ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பங்களா சுரண்டை நடுத்தெருவை சேர்ந்த தேவராஜ் என்பவரின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான காசிமேஜபுரம் வல்லப விநாயகர் கோவில் ...

சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு

சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு

தென்காசி: தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ...

புளியரை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

புளியரை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி ...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் உதவி தொகை

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் உதவி தொகை

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய குலசேகரன் கோட்டையை சேர்ந்த காவலர் 2084, தெய்வத்திரு. பசுபதிமாரி அவர்கள் கடந்த (06/08/2024) அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ...

காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமராக்கள்

காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு மையத்தினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் ...

நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்தி காவல்துறை பாதுகாப்பு

நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்தி காவல்துறை பாதுகாப்பு

தென்காசி : தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரிலும், தென்காசி ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியும், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்தும் கொட்டி தீர்த்தது. இந்நிலையில் ...

சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆய்வு

சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆய்வு

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி ...

இலத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

இலத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் ...

தமிழக கேரளா எல்லையில் தீவிர சோதனை

தமிழக கேரளா எல்லையில் தீவிர சோதனை

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கேரளா எல்கையில் உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து ...

சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்த காவல்துறையினர்

சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்த காவல்துறையினர்

தென்காசி : தமிழ்நாட்டின் பொதுமக்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் இடமாக இருக்கும் தென்காசி மாவட்டம் தென்காசியில் வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.