Tag: Sivaganga District Police

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 ...

ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காவல் ஆய்வாளர்

ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காவல் ஆய்வாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட திருப்புத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களும்,சிவகங்கை மாவட்ட அரசு டவுன்ஹாஜி அல்ஹாஜ். முகம்மது பாரூக் ஆலிம் ...

காவலர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு

காவலர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கொட்ட கல்லல் காவல் நிலையம் சார்பாக கல்லல் காவல் நிலைய சரகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சிறப்பாகும் ...

காரைக்குடியில் போலீசார்  கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்புபோலீஸ் பரேடு கிரவுண்டு முதல் அண்ணாநகர், வழியாக கழனிவாசல் புதுரோடு, செக்காலை ரோடு,பெரியார் சிலை பகுதி வந்து, புறப்பட்ட ...

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய பணம்

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய பணம்

சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முப்பையூர் கிராமத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நாகலிங்கம் (55) என்பவரது வாகனத்தை ...

திருச்சியில் ஒருவருக்கு குண்டாஸ்

புகையிலை பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினரான சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் தலைமையில் நேற்று சோதனை ...

சாலை விபத்தில் உயிரிழப்பு

சாலை விபத்தில் உயிரிழப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திருப்பத்தூர் கல்வி மாவட்ட முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ...

தூக்கு மாட்டி தற்கொலை

தூக்கு மாட்டி தற்கொலை

சிவகங்கை: தேவகோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. மனைவி திலகா மகன் தர்ஷன் உள்ளனர். ஏரனி கிராமத்தில் வீடு கட்டி வருவதாகவும் ...

பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை

பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் ...

புதிய துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் புதிய துணைக் கண்காணிப்பாளராக ஆர். பிரகாஷ் பொறுப்பேற்கிறார். இவர் சிவகங்கை குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கையிலிருந்து நமது ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நகைகள் திருடிய குற்றவாளிகளுக்கு அதிரடி சிறை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் கடந்த ( 03/03/2024 ) அன்று நாராயணன் என்பவரின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 10 ...

மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனை ...

குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாரட்டு

குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாரட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த (25.01.2024)-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் ...

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தின் 38 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்திரு டோங்கரே பிரவீன் உமேஷ் தமிழ்நாட்டின் உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு அமுதா இ.ஆ.ப அவர்களால் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

எஸ்பிகள் பணியிட மாற்றம்

சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடைக்குளம் கிராமத்தில் கிராவல் மண்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி ஹிட்டாச்சி இயந்திரத்தின் மீது ...

சிவகங்கை மாவட்டம் S.P எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டம் S.P எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எழிலரசன் (22). த/பெ.தீனதயாளன், அண்ணாமலை நகர், மானாமதுரை ...

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை: மதுரை தலைமை தபால் நிலைய மக்கள் தொடர்பு ஆய்வாளர் அவரின் (13). வயது மகன் சம்பவ இடத்தில் பலி. சிவகங்கை மாவட்டம் பூவந்தி கீரனூர் அருகே ...

போலீசார் தலைமையில் குற்றவாளி தேடும் பணி

போலீசார் தலைமையில் குற்றவாளி தேடும் பணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அகிலாவிற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அகிலா மற்றும் அவரது நண்பர் ...

Page 6 of 7 1 5 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.