சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட திருப்புத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களும்,சிவகங்கை மாவட்ட அரசு டவுன்ஹாஜி அல்ஹாஜ். முகம்மது பாரூக் ஆலிம் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கொட்ட கல்லல் காவல் நிலையம் சார்பாக கல்லல் காவல் நிலைய சரகத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சிறப்பாகும் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்புபோலீஸ் பரேடு கிரவுண்டு முதல் அண்ணாநகர், வழியாக கழனிவாசல் புதுரோடு, செக்காலை ரோடு,பெரியார் சிலை பகுதி வந்து, புறப்பட்ட ...
சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முப்பையூர் கிராமத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நாகலிங்கம் (55) என்பவரது வாகனத்தை ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினரான சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் தலைமையில் நேற்று சோதனை ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திருப்பத்தூர் கல்வி மாவட்ட முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ...
சிவகங்கை: தேவகோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. மனைவி திலகா மகன் தர்ஷன் உள்ளனர். ஏரனி கிராமத்தில் வீடு கட்டி வருவதாகவும் ...
சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் புதிய துணைக் கண்காணிப்பாளராக ஆர். பிரகாஷ் பொறுப்பேற்கிறார். இவர் சிவகங்கை குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கையிலிருந்து நமது ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் கடந்த ( 03/03/2024 ) அன்று நாராயணன் என்பவரின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 10 ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனை ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த (25.01.2024)-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தின் 38 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்திரு டோங்கரே பிரவீன் உமேஷ் தமிழ்நாட்டின் உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு அமுதா இ.ஆ.ப அவர்களால் ...
சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட ...
சிவகங்கை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை எஸ் .பி யாக இருந்த டோங்கரே பிரவீன் சிவகங்கை மாவட்ட ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடைக்குளம் கிராமத்தில் கிராவல் மண்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி ஹிட்டாச்சி இயந்திரத்தின் மீது ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணார்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எழிலரசன் (22). த/பெ.தீனதயாளன், அண்ணாமலை நகர், மானாமதுரை ...
சிவகங்கை: மதுரை தலைமை தபால் நிலைய மக்கள் தொடர்பு ஆய்வாளர் அவரின் (13). வயது மகன் சம்பவ இடத்தில் பலி. சிவகங்கை மாவட்டம் பூவந்தி கீரனூர் அருகே ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அகிலாவிற்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அகிலா மற்றும் அவரது நண்பர் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.