உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி ...
சிவகங்கை : இளையான்குடி அருகே பஞ்சாதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீ உடன் துகவூரில் இருந்து சாலை கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்த ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 27-வது துணை கண்காணிப்பாளராக ப.நிரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ...
சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் உள்ள பிரபல மால் மற்றும் அதன் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு ...
சிவங்கை: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஆடிவேலின் சிறப்பான பணியினை ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆறாவயல் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ஓவியம் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர் சிலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்டவிரோத ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி திடீர் சோதனை ஆடு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற சுமார் 100 கிலோ இறைச்சி ...
சிவகங்கை: தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் .பெரிய கருப்பன் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்கள் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே காலனிப்பகுதியைச் சேர்ந்த முத்து, த.பெ.மருது, ஜீவாநகர், மானாமதுரை என்பவரின் வீட்டில் (04.07.2024) அன்று அடையாளம் தெரியாத நபர்கள் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம் கல்லல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சம்மை டிரஸ்ட் சார்பில் கல்லல் ஒன்றிய பகுதியின் பாதுகாப்புக்காக காவல்துறைக்கு 40 லட்ச ரூபாய் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாவை அறக்கட்டளை, காரைக்குடி உட்கோட்ட காவல்துறை மற்றும் காரைக்குடி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே NN535 நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி லாக்கரை கொள்ளை முயற்சி தோல்வி ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு அலுவலில் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு அலுவலில் ...
சிவகங்கை: ஶ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் போதை த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி டீன் .முனைவர்.M.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் ஆனித்திருவிழா முன்னிட்டு 18 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன் 21)நாளை ...
சிவகங்கை : தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் சென்ற காரின் மீது அரசு பேருந்து மோதி விபத்து மூவர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.