Tag: Sivaganga District Police

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நகர் போக்குவரத்து காவல் நிலையம் மாவட்ட சாலை பாதுகாப்பு ...

தலைமை காவலரை பாராட்டிய பொதுமக்கள்

தலைமை காவலரை பாராட்டிய பொதுமக்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் தொலைந்த பாஸ்போர்ட்டை காரைக்குடி உட்கோட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை நிலைய காவலர் சோனமுத்து அவர்களிடமிருந்து ...

பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு

பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு

சிவகங்கை : கீழ உச்சாணி பஸ் நிறுத்தத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் சூராணம் புனித ஜேம்ஸ் உயர்நிலைப் பள்ளியின் சார்பில் நெகிழி ஒழிப்பு, மது ஒழிப்பு, ...

தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி வெகுமதி

தனிப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தனிபிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 68 நபர்களுக்கு இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் G,சந்தீஷ.இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி வழபர்கினார்கள். சிவகங்கையிலிருந்து ...

கார் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடி பகுதியில் 3 இளைஞர்கள் பயணம் செய்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் கார்த்திக், கலாநிதி என்ற இரண்டு ...

உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மர்ம நபர்கள் வழிப்பறிவு

சிவகங்கை : இளையான்குடி அருகே பஞ்சாதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீ உடன் துகவூரில் இருந்து சாலை கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் ...

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்த ...

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 27-வது துணை கண்காணிப்பாளராக ப.நிரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் உள்ள பிரபல மால் மற்றும் அதன் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு ...

காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய  ஆட்சியர்

காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய  ஆட்சியர்

சிவங்கை: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஆடிவேலின் சிறப்பான பணியினை ...

மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து ஓவிய போட்டி

மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து ஓவிய போட்டி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆறாவயல் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ஓவியம் ...

திருட்டு சம்பவங்களை தடுக்க புதிய திட்டம்

திருட்டு சம்பவங்களை தடுக்க புதிய திட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர் சிலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்டவிரோத ...

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி திடீர் சோதனை ஆடு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற சுமார் 100 கிலோ இறைச்சி ...

பள்ளியில் தானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

பள்ளியில் தானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

சிவகங்கை: தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் .பெரிய கருப்பன் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்கள் ...

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே காலனிப்பகுதியைச் சேர்ந்த முத்து, த.பெ.மருது, ஜீவாநகர், மானாமதுரை என்பவரின் வீட்டில் (04.07.2024) அன்று அடையாளம் தெரியாத நபர்கள் ...

சிசிடி கேமராக்கள் வழங்கும் நிகழ்வு

சிசிடி கேமராக்கள் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம் கல்லல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சம்மை டிரஸ்ட் சார்பில் கல்லல் ஒன்றிய பகுதியின் பாதுகாப்புக்காக காவல்துறைக்கு 40 லட்ச ரூபாய் ...

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாவை அறக்கட்டளை, காரைக்குடி உட்கோட்ட காவல்துறை மற்றும் காரைக்குடி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...

சிறப்பாக பணிபரிந்த காவல்துறையினருக்கு S.P பாராட்டுச் சான்றிதழ்

சிறப்பாக பணிபரிந்த காவல்துறையினருக்கு S.P பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம், ஆராவயல் காவல் நிலைய சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்க பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பாதுகாப்பு ...

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே NN535 நாகாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி லாக்கரை கொள்ளை முயற்சி தோல்வி ...

Page 4 of 7 1 3 4 5 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.