கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த (29/10/2024) அன்று சிதம்பரம் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் ...
சிவகங்கை: தமிழ்நாடு காவல் துறை 2009 ஆம் ஆண்டு பேட்ச் உதவும் அன்பு உள்ளங்கள் வழங்கும் 30 வது நிதி அளிப்பு நிகழ்வு சிவகங்கை தனியார் மண்டபத்தில் ...
சிவகங்கை: சிவகங்கை சி.எஸ்.சி.ஐ.டி பிரிவு குழுவினர், சிங்கம்புணரி பகுதி (வேட்டையன் பட்டி கண்மாய்) அருகே திடீர் நேற்று வாகனச் சோதனையில் வாகனத்தில் TN 58 BJ2084 என்ற ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வடக்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் பழனி குமார் மற்றும் காவலர் சரவணகுமார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோட்டம் தேவகோட்டை தாலுக் திருவேகம்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கீழஉச்சாணி கிராமத்தைச்சேர்ந்த கணேசன் 7 மணியளவில் ஆனந்தூர் சாலையில் கீழ் உச்சாணி ...
சிவகங்கை: தேவகோட்டை தாலுகா மினிட்டாங்குடி அருகே பொசுக்கனி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தற்பொழுது 1.42 மணிக்கு சருகணி அருகே நடுரோட்டில் விபத்தில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். தகவல் ...
சிவகங்கை: தினபூமி சீனிவாசன் என்று அனைவராலும் போற்றக்கூடிய அளவில்பத்திரிக்கை உலகில் என்னை அறிமுகப்படுத்தி தாய் உள்ளத்தோடு வழிநடத்திய தினபூமி அதிபர் கே ஏ எஸ் மணிமாறன் கார் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நகர் போக்குவரத்து காவல் நிலையம் மாவட்ட சாலை பாதுகாப்பு ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் தொலைந்த பாஸ்போர்ட்டை காரைக்குடி உட்கோட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை நிலைய காவலர் சோனமுத்து அவர்களிடமிருந்து ...
சிவகங்கை : கீழ உச்சாணி பஸ் நிறுத்தத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் சூராணம் புனித ஜேம்ஸ் உயர்நிலைப் பள்ளியின் சார்பில் நெகிழி ஒழிப்பு, மது ஒழிப்பு, ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தனிபிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 68 நபர்களுக்கு இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் G,சந்தீஷ.இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி வழபர்கினார்கள். சிவகங்கையிலிருந்து ...
சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடி பகுதியில் 3 இளைஞர்கள் பயணம் செய்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் கார்த்திக், கலாநிதி என்ற இரண்டு ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி ...
சிவகங்கை : இளையான்குடி அருகே பஞ்சாதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீ உடன் துகவூரில் இருந்து சாலை கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்த ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 27-வது துணை கண்காணிப்பாளராக ப.நிரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ...
சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் உள்ள பிரபல மால் மற்றும் அதன் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு ...
சிவங்கை: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஆடிவேலின் சிறப்பான பணியினை ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆறாவயல் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ஓவியம் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.