மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம், அபூர்வ மஹாலில், கண்ணதாசன் நகர் மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர்கள் கலந்து ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம், அபூர்வ மஹாலில், கண்ணதாசன் நகர் மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர்கள் கலந்து ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம். திருப்பத்தூர் ரோடு பஸ் நிலையம் எதிரில். தியாகிகள் சாலை மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்திற்கு ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புல்லட் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியை ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆசிரியர் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை புறவழிச்சாலை முள்ளிக்குண்டு அருகில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதை ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவகோட்டை நகராட்சி ஆனது வளர்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லத்தி கிராமம் ராஜேஸ்வரி(65), க.பெ.ஆறுமுகம், என்பவர் இன்று காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்கும்போது தனது கட்டைபையை மாற்றி ...
சிவகங்கை: மேற்கு வங்க மாநிலம் ஹெராவிலிருந்து திருச்சி வந்த திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 75 லட்சம் கைப்பற்றப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் நிஷாந்தினி என்ற சிறுமி அவரது தந்தை இராம்குமாருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே சிறியூரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி கன்னிகா(38). நேற்று மாலை விளைநிலத்தில் களைபறித்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் திரும்பி ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய பார்த்திபன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதைக்குரிய துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...
சிவகங்கை: இதைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ். இ.கா.ப., அவர்கள் ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆசிரியர் வீட்டில் 121பவுன் தங்கநகை திருட்டில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சேர்ந்த பூனை நாகராஜ் 55 நாகமங்கலம் அழகுராஜா 53 ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிய டிஎஸ்பி யாக கெளதம் பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு. ...
சிவகங்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பீரவீன் உமேஷ், ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை உட்கோட்டம் காளையார்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் அளிக்க வரும் நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சிவகங்கை காவல் உட்கோட்டம் சோழபுரம் ஜஸ்டின் பெண்கள் கல்லூரியில் அரசியல் சாசன தினம் சிவகங்கை ...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பள்ளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருவியப்பட்டியில் கடந்த 19ஆம் தேதி வீட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகளை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.