Tag: Sivaganga District Police

மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம்

மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம், அபூர்வ மஹாலில், கண்ணதாசன் நகர் மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர்கள் கலந்து ...

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 ...

டிஎஸ்பி தலைமையில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றல்

டிஎஸ்பி தலைமையில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம். திருப்பத்தூர் ரோடு பஸ் நிலையம் எதிரில். தியாகிகள் சாலை மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்திற்கு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புல்லட் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியை ...

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆசிரியர் ...

புதிய சிசிடிவி கேமரா திறந்து வைத்த டிஎஸ்பி

புதிய சிசிடிவி கேமரா திறந்து வைத்த டிஎஸ்பி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை புறவழிச்சாலை முள்ளிக்குண்டு அருகில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதை ...

ஆக்கிரமிப்பு பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு

ஆக்கிரமிப்பு பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவகோட்டை நகராட்சி ஆனது வளர்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும் ...

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டுக்கள்

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லத்தி கிராமம் ராஜேஸ்வரி(65), க.பெ.ஆறுமுகம், என்பவர் இன்று காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்கும்போது தனது கட்டைபையை மாற்றி ...

இரயில்வே போலீசார் சோதனை

இரயில்வே போலீசார் சோதனை

சிவகங்கை: மேற்கு வங்க மாநிலம் ஹெராவிலிருந்து திருச்சி வந்த திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 75 லட்சம் கைப்பற்றப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் ...

சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் நிஷாந்தினி என்ற சிறுமி அவரது தந்தை இராம்குமாருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் ...

காவல்துறையினர்  கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

காவல்துறையினர் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே சிறியூரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி கன்னிகா(38). நேற்று மாலை விளைநிலத்தில் களைபறித்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் திரும்பி ...

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய பார்த்திபன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதைக்குரிய துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ...

போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்ட காவலர்கள்

போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்ட காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு பணி நியமன ஆணை

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கை: இதைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ். இ.கா.ப., அவர்கள் ...

வீட்டை உடைத்து நகை திருடிய இருவர் கைது

வீட்டை உடைத்து நகை திருடிய இருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆசிரியர் வீட்டில் 121பவுன் தங்கநகை திருட்டில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சேர்ந்த பூனை நாகராஜ் 55 நாகமங்கலம் அழகுராஜா 53 ...

புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிய டிஎஸ்பி யாக கெளதம் பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு. ...

சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

சிவகங்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பீரவீன் உமேஷ், ...

சார்பு ஆய்வாளர் தொடர்ந்து பணியாற்ற பொதுமக்கள் கோரிக்கை

சார்பு ஆய்வாளர் தொடர்ந்து பணியாற்ற பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை உட்கோட்டம் காளையார்கோவில் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் அளிக்க வரும் நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து ...

கல்லூரியில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

கல்லூரியில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சிவகங்கை காவல் உட்கோட்டம் சோழபுரம் ஜஸ்டின் பெண்கள் கல்லூரியில் அரசியல் சாசன தினம் சிவகங்கை ...

தங்க நகைகளை கொள்ளையடித்த நபர்கள் கைது

தங்க நகைகளை கொள்ளையடித்த நபர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பள்ளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருவியப்பட்டியில் கடந்த 19ஆம் தேதி வீட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகளை ...

Page 3 of 8 1 2 3 4 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.