Tag: Sivaganga District Police

பணம் மற்றும் தங்க காசுகள் திருட்டு போலீசார் விசாரணை

பணம் மற்றும் தங்க காசுகள் திருட்டு போலீசார் விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டு தலைவாசல் பகுதியில் செயல்பட்டு வந்த அல்-முனர்வா பள்ளிவாசலின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 லட்ச ரூபாய் பணத்தை மாஸ்க் அணிந்து ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிக்குமார் அவர்கள் நடவடிக்கை. உதவி ஆய்வாளர் பழனிகுமார் மற்றும் காவலர் ...

லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு பதக்கம்

லஞ்ச ஒழிப்புதுறையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு பதக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் துக்காராம். துறை சார்ந்த பணியில் மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார். அவரது பணியைப் ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து ஸ்ரீவித்யா கிரி கல்வி குழும தாளாளர், முனைவர் ஆர்.சுவாமிநாதன் அவர்கள் காவல்துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் ...

டி.எஸ்.பியை பாராட்டிய ஆட்சியர்

டி.எஸ்.பியை பாராட்டிய ஆட்சியர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டத்தில் ரவுடிசம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரித்ததற்காக ...

காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் உபசார விழா

காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் உபசார விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட தேவகோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து சிறப்பாக பணிபுரிந்து பணிமாருதலாக செல்லும் சார்பு ...

தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர பேரணி

தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது அவசியம் குறித்து காரைக்குடி தேவர் சிலையில் இருந்து இருசக்கர பேரணி ...

கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்களும் மரியாதைக்குரிய ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்களும் மரியாதைக்குரிய ...

மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம்

மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம், அபூர்வ மஹாலில், கண்ணதாசன் நகர் மக்களுடன் குற்றத்தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர்கள் கலந்து ...

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 ...

டிஎஸ்பி தலைமையில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றல்

டிஎஸ்பி தலைமையில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம். திருப்பத்தூர் ரோடு பஸ் நிலையம் எதிரில். தியாகிகள் சாலை மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்திற்கு ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புல்லட் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பகுதியை ...

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஆசிரியர் ...

புதிய சிசிடிவி கேமரா திறந்து வைத்த டிஎஸ்பி

புதிய சிசிடிவி கேமரா திறந்து வைத்த டிஎஸ்பி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை புறவழிச்சாலை முள்ளிக்குண்டு அருகில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதை ...

ஆக்கிரமிப்பு பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு

ஆக்கிரமிப்பு பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவகோட்டை நகராட்சி ஆனது வளர்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும் ...

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டுக்கள்

நேர்மையான நபருக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லத்தி கிராமம் ராஜேஸ்வரி(65), க.பெ.ஆறுமுகம், என்பவர் இன்று காளையார்கோவில் வாரச்சந்தையில் காய்கறி வாங்கும்போது தனது கட்டைபையை மாற்றி ...

இரயில்வே போலீசார் சோதனை

இரயில்வே போலீசார் சோதனை

சிவகங்கை: மேற்கு வங்க மாநிலம் ஹெராவிலிருந்து திருச்சி வந்த திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 75 லட்சம் கைப்பற்றப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் ...

சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் நிஷாந்தினி என்ற சிறுமி அவரது தந்தை இராம்குமாருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் ...

Page 2 of 8 1 2 3 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.