Tag: Ramanathapuram

டி – 20 உலக கோப்பை வென்ற மாற்றுத்திறனாளி முதல்வர் வாழ்த்து

டி – 20 உலக கோப்பை வென்ற மாற்றுத்திறனாளி முதல்வர் வாழ்த்து

இராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சீமை முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய வினோத் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் உடல் ...

இராமநாதபுரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்

இராமநாதபுரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்

இராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சீமைக்கு வருகை தந்த தமிழ்நாட்டின் ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்களை ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நபர் கைது

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மேலும் பிரச்சனையை தூண்டும் விதமான வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் ...

S.P தலைமையில் சிறப்பு முகாம்

S.P தலைமையில் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவு பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து உட்கோட்ட ...

இராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

இராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் (02.04.2023)-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை ...

திரளானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

திரளானோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் அரன்மனையில் நடந்த, இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பதவி நீக்கத்தை கண்டித்தும் பாசிச பாஜக சர்வாதிகார அரசின் அடக்குமுறையை கண்டித்தும், மதசார்பற்ற முற்போக்கு ...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. அதனை ...

படைவீரர் நலத்துறையின் மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

படைவீரர் நலத்துறையின் மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் ...

ரூ. 15,21,210  நிதி உதவி தொகை வழங்கிய S.P

ரூ. 15,21,210 நிதி உதவி தொகை வழங்கிய S.P

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை நிலை காவலராக பணிபுரிந்து வந்த பாரதிதாசன் என்பவர் உடல்நல குறைவால் மரணமடைந்ததையடுத்து காவலரின் பெற்றோர், ...

இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்த காவல்துறை தலைமை இயக்குனர்

இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்த காவல்துறை தலைமை இயக்குனர்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் (04.03.2023)-ம் தேதி இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ...

பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்பட்ட ஃபேன் காத்தாடி

பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்பட்ட ஃபேன் காத்தாடி

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  15 வது ஆண்டினை முன்னிட்டு பள்ளிக்கூடத்திற்கு ஃபேன் காத்தாடி ...

கிராம சிறப்பு விழாவில் காவல்துறையினர்

கிராம சிறப்பு விழாவில் காவல்துறையினர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் (19.02.2023), திருவடாணை தாலூகா ஓரியூர் கிராமத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிறப்பாக ...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி 54. முருகேசன் 55. ஆகிய இருவரும் சேர்ந்து முன் ...

ராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

ராமநாதபுரம் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.நாகநாதன் அவர்கள் (06.02.2023),-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை ...

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நம்புராஜன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.மாரிவேல் அவர்கள் கைது செய்து, அவரிடமிருந்து ...

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண், அவர்களின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுத்து ...

பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

ராமநாதபுரம் :   ராமநாதபுரம் மாவட்டம், இன்று மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள, ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக தலைவர் பட்டாணி மீரான், தலைமையில் நேரில் சந்தித்து ஆனந்தூர் ...

கொடி ஏற்றி மகிழ்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர்

கொடி ஏற்றி மகிழ்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர்

 ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை கிளையின் சார்பாக ஏற்றப்பட்டது. இதில் ஆனந்தூர் ...

கிராமத்தில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

கிராமத்தில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் தாலுக் ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நூர் அருகே உள்ள விரத வயல் கிராமத்தில் உள்ள ...

இராமேஸ்வரம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

இராமநாதபுரம்: 21.01.2023-ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை ...

Page 2 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.