Tag: Ramanathapuram District police

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

விவசாயி வெட்டி படுகொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (55). பெருமாள் கோயில் அருகே தூங்கிக் கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி ...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் ...

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.   சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் நேரில் ...

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் விளையாட்டு ...

பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து, திரு.முனியசாமி, சிறப்பு ...

காவலர்களுக்கு அதிநவீன குடையை வழங்கிய S.P

காவலர்களுக்கு அதிநவீன குடையை வழங்கிய S.P

இராமநாதபுரம்: வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவலர்களுக்கு உதவும் விதமாக 13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 97 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா (25.05.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

S.P தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...

மரக்கன்றுகள் வைக்கும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் வைக்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம்: உலகம்பட்டி காவல் நிலையத்தில் (23.05.2024) தேதி இராமநாதபுரம் சரகம் காவல் துறை துணை தலைவர் திரு துரை இ.கா.பா அவர்கள் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டம் காவல் ...

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற ...

பள்ளி வாகனங்களின் தரம் குறித்து S.P ஆய்வு

பள்ளி வாகனங்களின் தரம் குறித்து S.P ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு ...

புகார் மனுக்களை பெற்ற S.P

புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு G. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பொதுமக்களிடம் புகார் ...

இராமநாதபுரம் S.P எச்சரிக்கை

இராமநாதபுரம் S.P எச்சரிக்கை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்றிட வேண்டும் என்றும் அகற்றாத வாகனங்களின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

இராமநாதபுரம் S.P ஆய்வு

இராமநாதபுரம் S.P ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறை மற்றும் கிளைச்சிறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி திரு.S.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் திரு.B.விஷ்ணு சந்திரன்,IAS., ...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

இராமநாதபுரம்: திருவாடனை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் திரு லெனின் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சந்தீஷ் ...

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

தபால் மூலம் வாக்கு செலுத்திய S.P

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தபால் மூலம் வாக்கு செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்கள் வாக்காளர்கள் ...

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் அபராதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, பொதுமக்கள் காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் வீடு ...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம்  நிதி உதவி

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி

தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த காவலர்கள் 5,500 பேர் காக்கி உதவும் கரங்கள் எனும் டெலிகிராம் குழு இணைந்துள்ளனர். இக்குழு உறுப்பினர்களில் ...

புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை S.P திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV ...

Page 5 of 7 1 4 5 6 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.