இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ...
இராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை, இராமநாதபுரம் சரக காவல்துறை ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனப் பிரிவிற்கு புதிய ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் (16.12.2025)-ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களது பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நூலகங்களை முழுமையாக பயன்படுத்தி அறிவுத்திறன் மற்றும் பொதுத் தெளிவை ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 4.06 இலட்சத்தை ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து ...
இராமநாதபுரம்: கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS ...
இராமநாதபுரம்: (04.12.2025) அன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.தென்கரை மகாராஜன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் SBI வங்கியில் தனது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.