Tag: Ramanathapuram District police

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவராக Dr.P.மூர்த்தி,IPS. பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் ...

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

இராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக RS மங்களம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தனுஷ்குமார்,IPS., அவர்கள் ...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் RS மங்களம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் ...

புறக்காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

புறக்காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அழகன்குளம் சந்திப்பில் அமைந்துள்ள தேவிபட்டினம் புறக்காவல் நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு ...

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

இராமநாதபுரம்: மதுரை மாவட்டம் என்பவர் கடந்த 30 வருடங்களாக நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இவர் கடந்த (24.01.2025)-ம் தேதி சிவகாசியை சேர்ந்த ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனையில் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வாலிபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய பகுதியில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட முத்துப்பாண்டி (எ) சேவாக் மீது கடலாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்க மங்கலத்தில் தூய்மையான இராஜசிங்கமங்கலம் என்ற தலைப்பில் இன்று அரசு அதிகாரிகள் மாணவ செல்வங்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைபணியாளர்கள் தன்னார்வலர்கள் ...

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த குற்றவாளி கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் காவல்நிலையம் ஜீவாநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த சேதுபதி மற்றும் சிவக்குமார் ஆகிய 2 நபர்களை சார்பு ஆய்வாளர் ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், R S மங்களம் காவல்நிலையம் ...

எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளருக்கு காவலர் தின வாழ்த்து

எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளருக்கு காவலர் தின வாழ்த்து

இராமநாதபுரம்: காவலர் தினம் (டிசம்பர் 24) முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளர் உயர்திரு ரமேஷ் அவர்களிடம் காவலர் தினத்தை முன்னிட்டு ...

காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுத ...

மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் (20.02.2025)-ம் தேதி மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது ...

மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்.பி

மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் கீழக்கரையில் அமைந்துள்ள தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியில் நடைபெற்ற 37th Sports Day ...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் S.P.பட்டினம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சரக்கு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த முஹம்மது நபின் (21). சோழியக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி நோக்கி வந்த சரக்கு ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், அபிராமம் பகுதியில் சட்ட விரோதமாக ...

டி.எஸ்.பியை பாராட்டி பணி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

டி.எஸ்.பியை பாராட்டி பணி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (31.01.2025)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னக்கண்ணு அவர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

உட்கோட்டம் காவல் துணைக்  கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி ஏற்கும் பாஸ்கரன் த.கா.ப அவர்களுக்கு நம் குடும்பத்தின் தலைவர் போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.