Tag: Ramanathapuram District police

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம் ...

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 28-ல் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ...

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை -2025 விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி மற்றும் பாரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி ...

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

இராமநாதபுரம்: தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதில் இராமநாதபுரம் மாவட்டம் ...

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

இராமநாதபுரம் : செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் ...

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் (31.08.2025) ம் தேதி பணி நிறைவு பெற்ற அமைச்சுப் பணியாளர் திரு.நீலமேகம் அவர்களுக்கு காவல்துறை ...

ஆண் சடலம்

விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி ...

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறைக்கு 2024 & 2025-ம் ஆண்டிற்கான ...

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில்(26.08.2025) முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ...

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழாம் வகுப்பு மாணவனின் நேர்மையான செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் (23.08.2025)-ம் தேதி மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பார்வையிட்டார்கள்.

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற ...

Page 1 of 10 1 2 10
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.