Tag: Ramanathapuram District police

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பெண்ணை தாக்கிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள K.சத்திரம் பகுதியில் மாரியம்மாள் என்ற பெண்ணை தாக்கி காயப்படுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர் மீது சாயல்குடி காவல் ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ ...

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி பகுதியில் ரமேஷ் என்பவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு ...

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

மோப்ப நாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் மோப்ப நாய் "ஆரா"வின் ...

பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று ...

சைபர் மோசடியில் இழந்த பணத்தை மின்னல் வேகத்தில் மீட்ட காவல்துறையினர்

சைபர் மோசடியில் இழந்த பணத்தை மின்னல் வேகத்தில் மீட்ட காவல்துறையினர்

இராமநாதபுரம்: இணைய மோசடியில் பணத்தை இழந்து தவித்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணுக்கு ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறை பெரிய ஆறுதலை அளித்துள்ளது. ஆன்லைனில் ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜெயராஜ் என்பவர் மீது உச்சிப்புளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, ...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு சான்றிதழ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி சான்றிதழ்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உட்பட 150 ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி ...

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் ...

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம் ...

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 28-ல் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ...

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற காவலர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை -2025 விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் ...

Page 1 of 11 1 2 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.