Tag: Ramanathapuram District police

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் புதிய காவல்துறை துணைத் தலைவராக திரு. தேஷீமுகி சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதனைத் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கொலைக் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ...

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ...

சார்பு ஆய்வாளர் தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

சார்பு ஆய்வாளர் தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

இராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை, இராமநாதபுரம் சரக காவல்துறை ...

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

பெருநாழி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கமுதி அருகே கஞ்சா விற்பனையில் இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் ...

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

மோட்டார் வாகனப் பிரிவிற்கு கனரக லாரி வழங்கல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் மாவட்ட காவல் துறையில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகனப் பிரிவிற்கு புதிய ...

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் (16.12.2025)-ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் ...

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

சமூக வலைதளங்களுக்கு மாற்றாக நூலகம் தேவை – எஸ்பி அறிவுரை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களது பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நூலகங்களை முழுமையாக பயன்படுத்தி அறிவுத்திறன் மற்றும் பொதுத் தெளிவை ...

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

4.06 இலட்சம் மருத்துவ உதவித் தொகையை வழங்கிய எஸ் பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 4.06 இலட்சத்தை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

ஆயுதங்களுடன் 8 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

வைகை ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து ...

காவலர் குடியிருப்பு மராமத்து பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

காவலர் குடியிருப்பு மராமத்து பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS ...

பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: (04.12.2025) அன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். ...

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து ...

10.92 இலட்சம் ரூபாய் பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

10.92 இலட்சம் ரூபாய் பணத்தை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ...

காவலரின் குடும்பத்திற்கு 70 இலட்சம் காப்பீடு

காவலரின் குடும்பத்திற்கு 70 இலட்சம் காப்பீடு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.தென்கரை மகாராஜன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் SBI வங்கியில் தனது ...

Page 1 of 12 1 2 12
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.