Tag: police news plus

கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

மதுரை : மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் பணியில் இருந்த முதல்நிலை ...

ஆயுதப்படை காவலரின் மனிதநேயமிக்க செயல்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக உள்ள பெண் காவலர் திரு. செல்வி கண்மணி (கா.எண்-249) என்பவர் பொது ஊரடங்கு காலத்தில் கைவிடப்பட்ட ...

முதல் நிலை காவலர் திரு. முருகன் ஆழந்த இரங்கல்.

தேனி : சாலை விபத்தில் மரணமடைந்த தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த முதல் நிலைக்காவலர் 2048 திரு. முருகன் அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் ...

சிவகங்கை கிரைம்ஸ்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து ...

துய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டைமாவட்ட ஆயுதப்படை வளாக சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அப்புறப்படுத்தி துய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார் வேறு பணியாளர்களை பயன்படுத்தாமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ...

தூத்துக்குடியில் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்” விசாரணை நடைபெற்று வரும் வழக்கில் பெருமதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. ஆகவே தற்போது ...

பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

மதுரை : மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் பாதசாரிகள் சிரமமின்றி எளிதில் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரால் சாலையில் ZEBRA CROSSING மற்றும் ...

மூன்றாம் கண் பதிவை துவக்கி வைத்த DSP மணிமாறன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில் ...

பொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்

திருவள்ளூர் : இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி மது விலக்கு .அமல் பிரிவில் சார்பில் தேசிய கொடியேற்றி மரியாதை ...

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா ...

கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிகுப்பம் காவல்துறையினர்.

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 எதிரிகளை ...

காக்கி உடையில் கிராம மக்களின் உயிர் காக்க உலா வரும் மருத்துவர்.

விழுப்புரம் : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும் ...

நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமைந்துள்ள அமரநாதன் என்பவரது தோட்டத்தில் சின்னச்சாமி என்பவர் வேலை பார்த்து ...

எந்த நேரத்திலும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி அவர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (12.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ...

ஆற்காடு காவல் திரு. பாஸ்கர் கொரோனாவால் உயிரிழப்பு.

இராணிப்பேட்டை : ஆற்காடு பஜார் வீதி சிக்னலில் போக்குவரத்து பனியில் ஈடுபட்டு வந்த இராணிப்பேட்டை சேர்ந்த ஊர் காவல் படையை சேர்ந்த திரு பாஸ்கர் APC கொரோன கண்டரியப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று ...

அடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க ...

பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்கில் ஈடுபட்ட பிரகாஷ் (30) த/பெ பத்மநாபன், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரு, சங்குப்பேட்டை , பெரம்பலூர், மற்றும் ...

கொரோனா நோயிலிருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

சென்னை : மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திரு. ஷசாங் சாய் உட்பட 32 போலீஸார், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்றுபணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை ...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள வீரசங்கிலிமடம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பரக்கத் அலி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் SI ...

காணாமல் போன செல்போனை கண்டுபுடித்த காவல்துறையினர்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக, மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியுடன் ...

Page 6 of 8 1 5 6 7 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.