Tag: police news plus

கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.

நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது டிரெண்ட் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

கஞ்சா வழக்கில் 7 பேர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ...

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு ...

குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் பகுதியில் சுயம்புகனி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, நகைகளை திருடிச் சென்ற பாண்டி மற்றும் ...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் ...

4 நபர்களை அதிரடியாக கைது செய்த தனிப்பிரிவு போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது, SP ஜெயக்குமார் அறிவிப்பு.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ...

மதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை  ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை

காவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் அவர்களால் திறப்பு

மதுரை : மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ...

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது ...

கொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்தில், வாகனத்தில் வந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு ...

SP திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று கோவில் வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ...

கொலை வழக்கில் வாலிபர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 19.09.2020 அன்று சத்திரபட்டி காவல்நிலைய போலீசார், மற்றும் தமிழக இளைஞர் பாராளுமன்ற அறக்கட்டளை சார்பாக காவல் நிலையம் முன்பு ஏழ்மையான 10 ...

சென்னை சைபர் கிரைம் போலீசார் எவ்வளவு பறிமுதல் செய்துள்ளார்கள் தெரியுமா ?

சென்னை : சென்னையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏமாற்றுதல், சமூக ஊடகங்களில் பண மோசடி, மொபைல் போன்களில் பண மோசடி, ஓ.டி.பி எண் பெற்று ஏமாற்றுதல், கிரெடிட் கார்டு, ...

போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த ...

இளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே இராமநாதபுரம் மாவட்டம் நந்தியாகோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ...

கடத்தப்பட்ட சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளர்.

இராமநாதபுரம் : முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த நல்லேந்திரன் என்ற நபர் புது கார் வாங்கிய நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதி அருகே தனது ஓட்டுநரிடம் காரை ...

Page 2 of 8 1 2 3 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.