இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை : ஜூலை 21 சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாகவல்லி (44) .இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் கணவர் மனைவி ...
மதுரை : ஜூலை 21 சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாகவல்லி (44) .இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் கணவர் மனைவி ...
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும் ...
மதுரை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில், மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு குற்றவாளி ...
மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்திர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம், இளைஞர் செஞ்சுரிவைச் சங்கம், செஞ்சுருள் ...
மதுரை: விளாங்குடி, 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.இந்த அங்கன்வாடியில், சுமார் 40க்கும் மேற்பட்ட ...
மதுரை: அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து வடமாலை ...
மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து ...
மதுரை: திருமங்கலம் சொக்கநாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மேல் கேட் அருகே ஜூஸ் குடிக்க கடைக்குச் சென்றார். அவர் ...
மதுரை: எஸ். எஸ் காலனி கம்பர்தெரு வடக்கு வாசல் பகுதியில் விஸ்வா காட்டேஜில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. ...
மதுரை: கோச்சடை வேலன்மாய் தெருவை சேர்ந்தவர் பரனிதரன் மகள் ஜெயபாரதி (21) இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் இறந்ததிலிருந்து ஜெயபாரதி, மன அழுத்தத்தில் ...
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர். மூக்கையா மகன் சோனை முத்து(34) இவர் தெற்கு வாசல் கான்சா மேட்டு தெரு தெருவில் வாசுதேவன் என்பவருக்கு ...
மதுரை: மகாலிபட்டி ரோடு நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் சீனிவாசன் (53) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சைக்காக நிதி நிறுவனம் ஒன்றில் ரூ ஐம்பதாயிரம் கடன் ...
மதுரை: திடீர் நகரை சேர்ந்த, மீனாட்சி சுந்தரம் மகன் விக்னேஷ் (31), பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாய்லெட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு வாலிபர்கள் ...
மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனி பெரும் திருவிழாவில் அன்னதானம் வழங்கு விழா நடந்தது. இவ்விழாவில் வி.கீரைக்கண்ணன் மற்றும் நண்பர்கள் ...
மதுரை : மேலூர் வட்டம்,அருள்மிகு கள்ளழகர் சுவாமி திருக்கோவிலில், மலை மேல் ராக்காயி அம்மன் தீர்த்த தொட்டில் உள்ளது. இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில், ...
மதுரை: வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாத ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பொதுநல அமைப்புக்கள் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அமலா தொடக்கப் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த காவல்தறையினர் (16.07.2023) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மல்லப்புரம் ...
மதுரை : மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடி கிராமத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி ப்ளக்ஸ் பேனரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.