Tag: Madurai

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

மருத்துவமனையில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு சரவணக்குமார்(23). என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி ...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

மதுரை : மதுரை மாவட்ட, காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் ...

தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

மதுரை : மதுரையில் இன்று செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன்கோவிலிருந்து, மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு ...

அலங்காநல்லூரில்ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில்ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

 மதுரை : ஆதித்தமிழர் பேரவை சார்பில் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய அயோத்தி கோவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உருவ பொம்மையை எரித்து எச்சரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் 3 பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் 557 (307 ஆண்கள் மற்றும் 250 பெண்கள்) ...

செல்போன் பறிப்பு வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்  பரபரப்பு

செல்போன் பறிப்பு வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள் பரபரப்பு

மதுரை : மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை நூற்றுக்கும் ...

சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம்விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம்விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில், அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அப்போது பேருந்து ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டி, ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (33). என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 8 வயது ...

விவேகானந்த கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம்

விவேகானந்த கல்லூரியில் போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம்

மதுரை : மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் போதை ஒழிப்பு கமிட்டியும் இணைந்து நடத்திய போதை இல்லா சமுதாயம் பற்றிய கருத்தரங்கம் ...

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல் விமானம் அனுப்பி வைப்பு

ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல் விமானம் அனுப்பி வைப்பு

மதுரை : மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் உடல்கள் விமான மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில், அருகே இன்று ...

மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் இறப்பு

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள, பெரிய ஆலங்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவர், இங்குள்ள கிராம பொது குளியல் தொட்டிக்கு ...

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மூலமாக (22.08.2023) அன்று கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை தெற்கு ...

கிராமங்களில் சாலை வசதி எம்.எல்.ஏ.வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

கிராமங்களில் சாலை வசதி எம்.எல்.ஏ.வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ளது. சாத்தியார் அணை இதைச்சுற்றியுள்ள பகுதிகளில், உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வகுத்து மலை, ...

ஆறு மாத பெண் குழந்தை இறப்பு

ஆறு மாத பெண் குழந்தை இறப்பு

மதுரை : மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெரு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன்(வயது 27).கார்த்திகை ஜோதி( வயது 25). தம்பதியினருக்கு அரிமித்ரன் (வயது 5) ஒரு ஆண் குழந்தையும், ...

காவல்துறைக்கு உதவிய குடும்பங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறைக்கு உதவிய குடும்பங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற ...

மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

வருகின்ற 20.08.2022-ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகம், வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் மாநாடு ...

குடும்பத்தினர் வறுமை காரணமாக தற்கொலை

குடும்பத்தினர் வறுமை காரணமாக தற்கொலை

மதுரை : மதுரை மாநகர் தாசில்தார் நகர் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ...

Page 5 of 44 1 4 5 6 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.