Tag: Madurai

வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி  திரு.பி.கே. ரவி

வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி திரு.பி.கே. ரவி

மதுரை : தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்கள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கிலோ கணக்கில் கஞ்சா அழிப்பு!

கிலோ கணக்கில் கஞ்சா அழிப்பு!

மதுரை : மதுரை NDPS நீதிமன்ற உத்தரவுபடி, திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு. ரூபேஷ்குமார் மீனா.IPS., அவர்கள் தலைமையிலான தென் மண்டல போதைப்பொருள் ஒழிப்புக் ...

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் ...

தவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.

மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார் ...

காவல் ஆணையர் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் திறப்பு

மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை - ரிங்ரோட்டின் சந்திப்பில் ...

கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

மதுரை : மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் பணியில் இருந்த முதல்நிலை ...

Page 44 of 44 1 43 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.