மதுரை இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
மதுரை : மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயத்துடன் 15 நிமிடத்தில் ...
மதுரை : மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதயத்துடன் 15 நிமிடத்தில் ...
மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M.சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சாரம்பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் அருகே காவல் ...
மதுரை : மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடை ...
மதுரை : மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ...
மதுரை : மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். அதன் மலை மேல் உள்ளது ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவில். அக்கோவிலில் 250 ...
மதுரை : மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 3.3 கோடி மதிப்பில் தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவியுடன் மரபியல் ஆய்வகம் மற்றும். தொல்லியல் உயிரியல் ...
மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்தில் புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய் ...
மதுரை : மதுரை மாவட்டம், மேற்கு தொகுதி கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமம். இங்குள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் விவசாயக் கூலி வேலையை நம்பி உள்ளனர். ...
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் ...
மதுரை : மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60), இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் ...
மதுரை : மதுரை அருகே,பெருங்குடியில் வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை வெள்ளி கொலுசு பணம் கொள்ளை அடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ...
மதுரை : மதுரை பல்நோக்கு சேவா சங்கம் , அருப்புக்கோட்டை சைல்டுலைன் திட்டம் சார்பாக, காரியாபட்டி ஆவியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி ...
கூடல் புதூரில் திருட்டு, மர்ம ஆசாமி கைவரிசை! மதுரை : தூத்துக்குடி கிழக்கு காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து (25) இவரது லாரியை காமராஜர் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் முள்ளை ஆற்றங்கரையில் பசும்பொன் நகர் முதல் மேட்டுமடை செல்லும் குறுக்கு சாலை வரை போடப்பட்ட மோசமான சாலையால் பொதுமக்கள் விவசாயிகள் ...
மதுரை : மதுரையில் உள்ள பெயிண்டர் சமுதாயத்திற்காக, முதல் முறையாக விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான பயிற்சியை வழங்குகிறது. 2000க்கும் மேற்பட்ட பெயிண்டர்களை தொழில்நுட்ப ரீதியாக நவீனமயமாக்கும் திட்டம் ...
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத்சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ...
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைக்கும் பணிகள், வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் குறித்து, மேயர் திருமதி.இந்திராணி ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள M.V.M கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.