Tag: Madurai

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே கொட்ட வேண்டும். ...

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் மறியல்

மதுரை : சோழவந்தான் அருகே , விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காததால் இக்கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டியிடம் ...

சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்

மதுரை : மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் மத்திய சிறை அமைக்க நிலங்களை மீட்க வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ...

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மேலமடை பகுதியில் பள்ளங்கள் தோன்றுவதால் அவதிப்படும் பொதுமக்கள்

மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதிகளில், தொடர்ந்து தெருக்களில் மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளங்கள் தோண்டப்படுவதால் இது சக்கர வாகன செல்வோர் மற்றும் ...

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சு ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி ...

விபத்து குறித்த விசாரணை

மத்திய சிறையில் ஒரே நாளில் இரண்டு தண்டனை சிறைவாசிகள் உயிரிழப்பு

மதுரை : மதுரை மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த தர்மர் (வயது 52). இன்று பிற்பகலில் அவருக்கு ...

கொலை வழக்கில் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகேசன் என்பவரை கடந்த 2-ம் தேதி அருண்குமார் (32). என்பவர் பீர்பாட்டிலால் தாக்கியது குறித்து ...

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்ததான முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக, ரத்ததான முகாம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத் ...

மாணவர் தலையில் அடிபட்டு பள்ளியில் விசாரணை

பணம் மற்றும் நகை மோசடி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே குழுவைச் ...

பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரை : 70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் இரண்டு உணவகங்களுக்கு சீல் -ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேட்டி மதுரை ...

விபத்து குறித்த விசாரணை

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மதுரை : சோழவந்தான் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் வயது (25). சோழவந்தான் மின்வாரியத்தில் ...

இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாரப்பட்டி கிராமத்தில், விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சான்றிதழ்

மதுரை : தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் /படைத் தலைவர் அலுவலகம் மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலையத்தில் கடந்த (07.08.2023) அன்று பிறந்த ஆண் ...

294 ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யவதால் நபர் கைது 

போலீசாரை தாக்கிய இருவர் கைது

மதுரை : சோழவந்தான் அருகே நகரி நான்குவழிச் சாலையில் கடந்த 11 ஆம் தேதி சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ...

விபத்து குறித்த விசாரணை

தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (23). இவரும அதே பகுதியைச் சேர்ந்த வீரசெல்வி (22). என்ற பெண்ணும் ...

போடி லைன் பகுதியில் மீண்டும் பரபரப்பு

போடி லைன் பகுதியில் மீண்டும் பரபரப்பு

மதுரை : மதுரை ரயில் நிலையம் அருகே காலியாக இருந்த ரயில் பெட்டியை நிறுத்த கொண்டு சென்ற போது, தண்டவாளத்திலிருந்து, தடம் விலகியது.காலியாக இருந்த பெட்டியை போடி ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

சைக்கிள் திருடிய மர்ம நபர் கைது

மதுரை : மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலு தெருவை சேர்ந்த கணேசன்(வயது 40). என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை ...

கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

மதுரை : மதுரையில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்திய இருவர் கைது - லாரி பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி ...

Page 4 of 44 1 3 4 5 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.