மதுரை கிரைம்ஸ் 19/01/2023
வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது மதுரை : வண்டியூர் சி எஸ் ஆர் தெருவை சேர்ந்தவர் பால்சாமி மகன் விஜய் (20), இவர் ரிங் ...
வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது மதுரை : வண்டியூர் சி எஸ் ஆர் தெருவை சேர்ந்தவர் பால்சாமி மகன் விஜய் (20), இவர் ரிங் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ...
மதுரை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் (17.01.2023), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் சேகர் தலைமையில் தமிழக ...
கையில் வாளுடன் மிரட்டல் வாலிபர் கைது! மதுரை : தெற்கு வாசல் F.F ரோடைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விக்னேஷ் என்ற அப்பளவிக்கி (29), இவர் ...
மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டு தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக, அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய ...
மதுரை : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடும் கட்டுப்பாடுகளுடன் காளைகளும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். ...
மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல் திருவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல் ...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...
மதுரை : மதுரை அருகே அவனியாபுரம், ஜல்லிக்கட்டு விழாவிற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. 400 வருங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில், அவனியாபுரம் கிராமத்தை ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் தைப் பொங்கல் திருவிழாவை 'தமிழர் மரபு திருவிழா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடினர். தைப்பொங்கல் விழா ...
விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மற்றும் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு, ஜன. 17.ல் நடைபெறுகிறது. இதை ஒட்டி, ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ...
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர். ...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக, 34 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R.சிவ பிரசாத். IPS., அவர்களின் ...
மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரிச்செயலர் சுவாமி வேதானந்த, ஆசியுடன் ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை, மதுரை மாநகராட்சி ...
மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணியை மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில தமிழ்நாடு ...
சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.