மதுரை கிரைம்ஸ் 01/02/2023
ஜெய்ஹிந்த்புரத்தில் படுகொலையில் 4 பேர் சிக்கினர்! மதுரை : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன்(48), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு எம.கே.புரத்தில் ...
ஜெய்ஹிந்த்புரத்தில் படுகொலையில் 4 பேர் சிக்கினர்! மதுரை : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன்(48), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு எம.கே.புரத்தில் ...
மதுரை : மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (01.02.2023) நாகமலை ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை மாத திப்பத் திருவிழா கொண்டாட்டம். கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை ...
மதுரை : மதுரை கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72), இவருடைய மகன் உமா சங்கர் (40), இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வியாபாரம் செய்து ...
மதுரை : மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், சோழவந்தானில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் பிரேமலதா திருமண நாளையொட்டி, ஸ்ரீஜெனகைமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டத் துணைச் ...
அவனியாபுரத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை! மதுரை : அவனியாபுரம் M.M.C காலனி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான் மகள் மீனாட்சி (14) ,இவர் ஒன்பதாம் ...
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , தெப்பத் திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக, தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும் ...
மதுரை : நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை, துளிர்கள் இணையம், ஹேண்ட் ...
மதுரை : மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பயணிகளின் வசதிக்காக பேருந்து ...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். நேற்று ...
மதுரை : மதுரை திருப்பாலையில் உள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு ...
கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி! மதுரை : சென்னை குளத்தூர் மகரிஷி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (23), இவர் சென்னையில் ...
மதுரை : மதுரை சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான ...
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், சீர்நாயக்கன்பட்டி, அ.வெல்லோடு கரட்டழகன்பட்டி, பெரியசாமி மகன் நடராஜன், வயது 49, என்பவர் கடந்த 10.01.2023-ம் தேதி தனது ஆட்களுடன்; பசுபதி பாண்டியன் நினைவுநாள் ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் ...
மதுரை : மதுரை அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடிப்பட்டியில் மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகருக்குள் ...
மதுரை : மதுரைமாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவரின் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.