மதுரை கிரைம்ஸ் 20/02/2023
சிவராத்திரி அன்று தற்கொலை! மதுரை : விளாங்குடி பொற்றாமரை நகர் பாண்டி மனைவி வசந்தி (50) இவர் சிவராத்திரி அன்று கணவரை கோவிலுக்கு அழைத்துள்ளார். கணவர் ...
சிவராத்திரி அன்று தற்கொலை! மதுரை : விளாங்குடி பொற்றாமரை நகர் பாண்டி மனைவி வசந்தி (50) இவர் சிவராத்திரி அன்று கணவரை கோவிலுக்கு அழைத்துள்ளார். கணவர் ...
மதுரை : சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி ...
மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவரது புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல் ...
மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 29,42,009 ரூபாய் ரொக்கமும், 170 கிராம் தங்கமும், 2கிலோ 910 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. ...
நள்ளிரவில் 2 வாலிபர்கள் பலி! மதுரை : திருப்பரங்குன்றம் படப்பிடி தெருவை சேர்ந்தவர் கௌதம் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 24. இவர்கள் இருவரும் ...
மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம், கீரிப்பட்டி மற்றும் கல்யாணி பட்டி அருகே ...
மதுரை : கைதி திரைப்பட பானியில், பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ...
மதுரை : மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட ...
மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து, உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து, ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு ...
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சி. ஐ. டி ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் , ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை அடிப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயானது ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அசோக் ...
கீழமாசிவீதியில் 1லட்சத்து 94 ஆயிரம் திருட்டு! மதுரை : வில்லாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சிபாண்டியன் (43), இவர் கீழமாசிவீதி கீழநாப்பாளயத்தில் வியாபாரம் செய்துவருகிறார்.சம்பவத்தன்று இவர் நிறுவனத்துக்குள்புகுந்த மர்ம ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50), இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில் ஓட்டுனராக ...
மதுரை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகளில் மதுரை கோ.புதூர் அல். அமீன் ...
மதுரை : சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் புதிதாக ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம், சாஸ்தா கோவில் அணையின் மூலம் தேவதானம், சேத்தூர், செட்டியார்பட்டி, தளவாய்புரம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.