Tag: Madurai District

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு ...

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது. ...

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக் கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடும்நடந்தது. இந்த ...

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

மதுரை: புனித வியாழன் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள். தவக்காலத்தை கடைப்பிடித்து வரும் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக புனித வியாழன் ...

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து , மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது.100- ...

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட ...

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையத்தின் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் "செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை கற்றல்,கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது" என்ற ...

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி ...

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா ...

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உழவை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு முகத்தில் குழந்தை திட்டத்திற்கு ...

கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை : உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை ...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

மதுரை: உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை ...

ஜமா அத் மாநில பொதுக் குழுக் கூட்டம்

ஜமா அத் மாநில பொதுக் குழுக் கூட்டம்

மதுரை : தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் மதுரை வில்லாபுரத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் மத நல்லிணக்கம் சீர்கெடமுயற்சிப்பவர்கள் மீது கடுமையான ...

கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் அனைத்து கட்சி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்பாட்டம். ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர் பத்மநாபன் ...

நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு

நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை, சிலம்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நெகிழி சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் ...

உலக தாய்மொழித் திருநாள் கருத்தரங்கம்

உலக தாய்மொழித் திருநாள் கருத்தரங்கம்

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில்  கல்லூரியின் ஒளி - ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழ்த்துறைத் தலைவர்(பொ) ...

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி

விருதுநகர்: காரியாபட்டி அருகே நடந்த, கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ல் தெரிவிக்கப்பட்ட அனைத்து ...

கோயில்களில்  தை மாத சிறப்பு பூஜைகள்

கோயில்களில் தை மாத சிறப்பு பூஜைகள்

மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ...

விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதி கிராமங்களுக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கும் அரசு தொகுதி ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் ...

Page 4 of 6 1 3 4 5 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.