Tag: Madurai District

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

மதுரை: மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய ...

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சேவாலயம் மாணவர் விடுதியில் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. ...

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி மதுரையில் பரபரப்பு

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி மதுரையில் பரபரப்பு

மதுரை : மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில்,அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக ...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து,கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...

மின்வேலி அமைப்பது குறித்து விழிப்புணர்வு

மின்வேலி அமைப்பது குறித்து விழிப்புணர்வு

மதுரை: மின்சார வாரியம் மற்றும் வனத்து எரறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை ...

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில் ...

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மதுரை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் ...

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் ...

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு ...

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது. ...

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக் கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடும்நடந்தது. இந்த ...

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

மதுரை: புனித வியாழன் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள். தவக்காலத்தை கடைப்பிடித்து வரும் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக புனித வியாழன் ...

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து , மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது.100- ...

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட ...

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையத்தின் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் "செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை கற்றல்,கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது" என்ற ...

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி ...

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா ...

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உழவை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு முகத்தில் குழந்தை திட்டத்திற்கு ...

கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை : உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை ...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

மதுரை: உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை ...

Page 2 of 5 1 2 3 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.