உலக தாய்மொழித் திருநாள் கருத்தரங்கம்
மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் கல்லூரியின் ஒளி - ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர்(பொ) ...
மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் கல்லூரியின் ஒளி - ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர்(பொ) ...
விருதுநகர்: காரியாபட்டி அருகே நடந்த, கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ல் தெரிவிக்கப்பட்ட அனைத்து ...
மதுரை : மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதி கிராமங்களுக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கும் அரசு தொகுதி ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் ...
மதுரை: சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வருகை தந்த நடிகர் அருண் விஜய் ராமநாதபுரம் பகுதி நடைபெறக்கூடிய திரைப்பட சூட்டிங் செல்வதற்கு முன்னர், நேற்று பிற்பகல் மதுரை ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின ...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார் பட்டி ஊராட்சிக்குட்பட்டமாருதி நகரில் சிமெண்ட் மின் கம்பம் சிமெண்ட் வெடித்து சிதம்படைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிந்தவாறு பொதுமக்களை ...
மதுரை: மதுரை புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்I (ITI) 1988 முதல் 1990 வரை படித்த மாணவர்கள் மதுரை, காந்தி மியூசத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ...
மதுரை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பாக, தாலுகாா அலுவலகம் உள்ளிட்டஅனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக, அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ...
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை ...
மதுரை: கரூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் சாலையில் பணப்பையும் செல்போனும் கண்டெடுத்தார். பையில் உள்ள செல்போன் என்னை தொடர்பு கொண்டு உரியவரிடம் பணப்பய்யையும் செல்போனையும் ஒப்படைத்தார். ...
மதுரை: சோழவந்தானில் அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.கே. முருகேசன், கல்யாண சுந்தரம், ராஜாடேவிட் ராஜாமுகமது ...
மதுரை: தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டிவட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் புதுப் பட்டியில் ...
மதுரை: பள்ளி நிறுவனர் சார்லஸ் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் நித்தியா முன்னிலை வைத்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக ...
மதுரை: மதுரை மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்,பல இடங்களில் சாலைகள் பள்ளமாக இருப்பதால் மழைநீர் தேங்கி சாலையில் மிக மோசமாக உள்ளதாக ...
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர்முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவை யார் பணிச் சுமையை குறைக்க வேண்டும், ஆய்வாளர்கள், ...
மதுரை: மருத்துவர் தாக்கப்பட்டு தொடர்பாக கண்டித்து, மதுரையில் அனைத்துஅரசு டாக்டர்கள் மதுரை அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அரசு உரிய ...
மதுரை: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில் - உசிலம்பட்டியில், 3 அம்ச கோரிக்கைகளை , வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
மதுரை : தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் தங்களின் 3 அம்சக் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.