Tag: Madurai District Police

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில்மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . உரிய நிவாரணம் ...

சார்பு ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்த குடியுரிமை நிருபர்

சார்பு ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்த குடியுரிமை நிருபர்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு காவல் சார்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. இருளப்பன் அவர்களுக்கு (24 -12 -2024) ...

பிரபல செயின் பறிப்பு குற்றவாளியை பிடித்த காவல்துறை

பிரபல செயின் பறிப்பு குற்றவாளியை பிடித்த காவல்துறை

மதுரை: மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35). என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ...

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

மதுரை: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

டாஸ்மாக் அருகே நடந்த கொலையில் இருவர் கைது

மதுரை: சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் கடந்த 10ம் தேதி அதிகாலை வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு ...

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தொடர் மழையால் மரக்கிளைகளுக்குள் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில் , மின்சாரம் தாக்கி கட்டிட ...

டிரைவர் கொலை வழக்கில் போலீசார்  விசாரணை

டிரைவர் கொலை வழக்கில் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள வி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, லாரி, டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களுக்கு பகுதி நேர டிரைவராக பணியாற்றி வருகிறார். ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த வழக்கில் நபர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

சார்பதிவாளரை தாக்கியதாக வழக்கு பதிவு

சார்பதிவாளரை தாக்கியதாக வழக்கு பதிவு

மதுரை : மதுரை அருகே பேரையூரில் திருமணசான்று பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சார் பதிவாளர் மீது தாக்குதல் - காயமடைந்த சார் பதிவாளர் அளித்த புகாரின் ...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைப்பு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்டாக்டர் ஜெயராம பாண்டியன்ஆலோசனையின்படி ...

ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு . ஆசிரியருக்கு ஆதரவாக 2வது நாளாக பள்ளி ...

ஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

ஆட்டோ டிரைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை: சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன் இவர் , ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்ற போது எதிரில் மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது இதனை எடுத்தவர், சோழவந்தான் ...

மேல்நிலை பள்ளியில் 41 வது விளையாட்டு தின நிகழ்ச்சி

மேல்நிலை பள்ளியில் 41 வது விளையாட்டு தின நிகழ்ச்சி

மதுரை: மதுரை கனகவேல் காலணியில் இயங்கி வரும்good shepherd மேல்நிலைப்பள்ளி 41 வது விளையாட்டு தின நிகழ்வுஇன்று (2/12/2024)காலை 9:00 மணியளவில் தொடங்கி மதியம் 3:00 மணி ...

காவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

மதுரை: மதுரை மாவட்டம், ஒத்தக்கடையை சேர்ந்த சிறப்பு காவல் ஆய்வாளர் நாராயணசாமி. தமிழ்நாடு காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளரால் நூற்றுக்கும் மேற்பட்ட வெகுமதிகளை ...

காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

மதுரை: தமிழ்நாடு காவல்துறை மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள. காவலர் பயிற்சி பள்ளியை சார்ந்த காவல் அதிகாரிகளுக்கு மூன்று நாட்கள் சிறப்பு ...

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில், 150 குழாய் இணைப்புகள் உள்ளது 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ...

நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை

நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை

மதுரை: மதுரை,உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி - ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், ...

புகையிலை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

புகையிலை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காடுபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் 2.0 ...

புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

மதுரை: (19.11.2024) வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புகையிலை இல்லா இளைய ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

Page 8 of 17 1 7 8 9 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.