Tag: Madurai District Police

கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வக்காலத்து வழங்க வழக்கறிஞர்கள் அடிக்கடி வருகை தருவது ...

காவல்துறையினர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

காவல்துறையினர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு

மதுரை: உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் பெண் இறப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு - கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறப்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு ...

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.மதுரை மாவட்டம், ...

டங்ஸ்டன் கனிம சுரங்க அமைக்க கடும் எதிர்ப்பு

டங்ஸ்டன் கனிம சுரங்க அமைக்க கடும் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு வேல்முருகன் (வயது 26 ) .தேவி ...

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு துறையினர்

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை: சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். மதுரைமாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் ...

கிணற்றில் விழுந்த மானை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்த மானை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்

மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே, கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க புள்ளி மானை தீயணைப்புத்துறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டுவனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை ...

தலைமறைவு குற்றவாளி கைது

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல்

பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல்

மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் 400 குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் எந்த ஒரு ...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த ...

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில்மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . உரிய நிவாரணம் ...

சார்பு ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்த குடியுரிமை நிருபர்

சார்பு ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்த குடியுரிமை நிருபர்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு காவல் சார்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. இருளப்பன் அவர்களுக்கு (24 -12 -2024) ...

பிரபல செயின் பறிப்பு குற்றவாளியை பிடித்த காவல்துறை

பிரபல செயின் பறிப்பு குற்றவாளியை பிடித்த காவல்துறை

மதுரை: மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35). என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ...

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

மதுரை: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

டாஸ்மாக் அருகே நடந்த கொலையில் இருவர் கைது

மதுரை: சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் கடந்த 10ம் தேதி அதிகாலை வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு ...

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தொடர் மழையால் மரக்கிளைகளுக்குள் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில் , மின்சாரம் தாக்கி கட்டிட ...

டிரைவர் கொலை வழக்கில் போலீசார்  விசாரணை

டிரைவர் கொலை வழக்கில் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள வி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, லாரி, டாட்டா ஏசி உள்ளிட்ட வாகனங்களுக்கு பகுதி நேர டிரைவராக பணியாற்றி வருகிறார். ...

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த வழக்கில் நபர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

Page 8 of 18 1 7 8 9 18
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.