கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
மதுரை: உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ...
மதுரை: உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ...
மதுரை: மதுரையில் தமிழரசி கண்டித்து அனைத்து மக்கள் நீதிக் கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்து மக்கள் நீதிக் ...
மதுரை : மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை ...
மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில், கலைஞர் கருணாநிதி வீடு கட்டும் திட்டத்தில், கிராம பொதுமக்களுடைய கணக்கெடுப்பு கிராம ...
மதுரை: மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு - காவல் துறையினரால் போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர். ...
மதுரை : கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ...
மதுரை: மதுரை சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது . மதுரை ...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ...
மதுரை: மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ...
மதுரை: சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ...
மதுரை: மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் ...
மதுரை: மதுரை அருகே,உசிலம்பட்டியில் மின் வாரிய ஊழியர் மீது காவல் நிலையத் தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து , உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14 ...
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ...
மதுரை : வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து 3 ...
மதுரை: மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் ...
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு . தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை ...
மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் ...
மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது (65). இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார். ...
மதுரை : உசிலம்பட்டி அருகே, இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் , இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களான இரு இளைஞர்கள் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.