Tag: Madurai District Police

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு S.P எச்சரிக்கை

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு S.P எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், இவர் ...

அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு

அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு

மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப ...

காவலர்கள் துப்பாக்கி ஏந்தி இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி

காவலர்கள் துப்பாக்கி ஏந்தி இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி

மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

பண மோசடி செய்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

மதுரை : மதுரை விமானநிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை பற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.மதுரை விமான ...

மது விற்றவர் கைது

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகேநில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது ...

கோவிலில் ஆய்வு செய்த எஸ்பி

கோவிலில் ஆய்வு செய்த எஸ்பி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவிலை வழிபடுவதில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், கடந்த 2014ஆம் ...

போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி

போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, ...

கட்டையால் அடித்து கொலை செய்த நபர்

கட்டையால் அடித்து கொலை செய்த நபர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை எல்லையில் நிகழும் குற்றச் சம்பவங்களை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற ...

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை: திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன்கோட்டாசான் முத்தமிழ் கழகம், ...

மீனவர் குடும்பத்தினர் சாலை மறியல்

மீனவர் குடும்பத்தினர் சாலை மறியல்

மதுரை: ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400 க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ...

மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மனித சங்கிலி பேரணி

மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மனித சங்கிலி பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ,ஆர்.சி .பள்ளிகள் சார்பாக மனித ...

பள்ளி மாணவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பள்ளி மாணவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆணையூர் கண்மாய் வழியாக பூதிப்புரம் கிராமத்திற்கு செல்லும் பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால், அவ்வழியாக பள்ளி மற்றும் ...

குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுரை: மதுரை, ஒத்தக்கடை சுற்றி உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் இன்று அகற்றினர். மாட்டுத்தாவணி அடுத்த ஒத்தக்கடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இரு ...

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும் ...

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ...

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழரசி கண்டித்து அனைத்து மக்கள் நீதிக் கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்து மக்கள் நீதிக் ...

பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு

பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு

மதுரை : மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை ...

Page 7 of 13 1 6 7 8 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.