Tag: Madurai District Police

கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (16.10.2024) கொட்டம்பட்டி குமுட்ராம்பட்டி ...

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

மதுரை : மதுரை தெப்பக்குளம் அருகே, உள்ள சின்ன அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன் (வயது 28). இவர், அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் ...

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

மதுரை: மதுரை அருகே,அவனியாபுரத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி ...

காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர்

காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர்

மதுரை: மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ள நீரில் மூழ்கிய தரைப் பாலத்தில் சிக்கி மூழ்கி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணமோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை : மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (09.10.2024) விவசாய கல்லூரிக்கு ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் - வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு ...

தீயணைப்பு நிலையம் திறப்பு

தீயணைப்பு நிலையம் திறப்பு

மதுரை: காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர்,ரூ.271.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை ...

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

மதுரை : 99 ஆவது ஆண்டு விஜய தசமி விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், 99 -ஆவது ஆண்டு ...

சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில், லயன்ஸ் கிளப், உசிலம்பட்டி சிஎஸ்சி கணினி மையம் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் ...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

தென்னை மரம் விழுந்து குழந்தை உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் தாய் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காற்றினால் தென்னைமரம் முறிந்து விழுந்ததில் (2).வயது பெண் ...

தங்கு விடுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்

தங்கு விடுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்

மதுரை: மதுரையில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி (ஜெசி ரெசிடென்சி), காளவாசல் பகுதியில் உள்ள (ஜெர்மானஸ்) தங்கும் விடுதி, பெரியார் பேருந்து ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பணமோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

பெயிண்டர் குத்திக் கொலை போலீசார் விசாரணை

மதுரை : அலங்காநல்லூர் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் மதுபோதையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டபோது , தடுக்கச் சென்ற பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை ...

பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மைப் பணி சேவை

பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மைப் பணி சேவை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகர் பகுதியில், கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அந்த ...

மின் வேலியில் சிக்கி விவசாயி இறப்பு

மின் வேலியில் சிக்கி விவசாயி இறப்பு

மதுரை : உசிலம்பட்டி அருகே, தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம் - குற்றத்தை மறைக்க இறந்தவரின் உடலை கிணற்றில் வீசிய கொடூரம் ...

அரசுப் பள்ளியில் மரம் நடு விழா

அரசுப் பள்ளியில் மரம் நடு விழா

மதுரை: சோழவந்தான் அரசன்சண் முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரம் நடு விழா நடந்தது. விழாவிற்கு, சத்யா மைக்ரோ கேப்பிட்டல் நிதி நிறுவனத்தின் தலைமை மேலாளர் பார்த்திபன் ...

Page 6 of 13 1 5 6 7 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.