பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ...
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ...
மதுரை : வாடிப்பட்டி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.19 லட்சம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து 3 ...
மதுரை: மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் ...
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு . தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை ...
மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் ...
மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது (65). இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார். ...
மதுரை : உசிலம்பட்டி அருகே, இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் , இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களான இரு இளைஞர்கள் ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
மதுரை: மே 19 அனுப்பானடி 88 ஆவது வார்டு மதுரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியான மாணவிகளுக்கும். ...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு வந்த, சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாண்டி ...
மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23). கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என, குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் ...
மதுரை : மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் ...
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை ...
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு ...
மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன் ...
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பாரதி நகரில் (22.04.2024) ம் தேதி இரவு கான்முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் ...
மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ...
மதுரை : மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மதுரை மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், ...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை ...
மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.