கஞ்சா போதையில் டிரைவரை தாக்கிய இருவர் கைது
மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி ...
மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி ...
மதுரை: மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல பெருமாள் பட்டி கிராமத்தில் வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் ...
மதுரை: மதுரை, சோழவந்தான் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் தி. மு. க அழகிரி தென்னந்தோப்பில் உள்ள பங்களாவில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .மதுரை ...
மதுரை : மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த (11). வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது ...
மதுரை: சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
மதுரை: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ, பகிரப்பட்டால் மதுரை மாவட்ட காவல்துறையில் 24 ...
மதுரை: திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் ...
மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த ...
மதுரை: மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் (2). ...
மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய ...
மதுரை: சென்னை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை ரயில்வே நிலையத்தில் ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் (50). வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில் ...
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வளாகத்திற்குள் நடைபெறவுள்ள சிறுகுறு நடுத்திர வர்த்தக தொழில் அதிபர்கள் பங்குபெறும் ...
சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவை அவுலி அம்மன் கோவில் அருகே வசிக்கும் கோவிந்தராஜுலு என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பி வந்த நிலையில், ...
மதுரை: மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. ...
மதுரை: மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி ...
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, ஆட்சியரகத்தின் வளாகத்தின் உள்ளே ...
மதுரை : மதுரை வில்லாபுரம் பகுதியில், 3 மாதம் சம்பளம் வழங்காதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர். 40 பெண்கள் உற்பட 100 பேர் இந்த ...
மதுரை: சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளரை, அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், ...
மதுரை: வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.