Tag: Madurai District Police

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பஸ் ஊழியர் தாக்கிய 5 பேர் கைது

மதுரை : மதுரை அருகே, உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மதுரை : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம்வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது (65). இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார். ...

மதுபானக்கடை அருகே கொலை

மதுபானக்கடை அருகே கொலை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு மதுபானக் கடை அருகில் அடையாளம் தெரியாத நபரை முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...

மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய பொது நல சங்கம்

மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய பொது நல சங்கம்

மதுரை: மே 19 அனுப்பானடி 88 ஆவது வார்டு மதுரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியான மாணவிகளுக்கும். ...

சரக்கு வாகனம் தீ விபத்து

சரக்கு வாகனம் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு வந்த, சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாண்டி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23). கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என, குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் ...

ஆண் சடலம்

மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை : மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம்இவர், தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் ...

காவல் ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை

காவல் ஆய்வாளரின் வீட்டில் கொள்ளை

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை ...

கடை அடைப்பு போராட்டம்

கடை அடைப்பு போராட்டம்

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இளைஞர் வெட்டிப் படுகொலை போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும், அருள்முருகன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வழி மறித்து தாக்கிய நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பாரதி நகரில் (22.04.2024) ம் தேதி இரவு கான்முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் ...

இளைஞர்கள் மோதல் போலீசார் விசாரணை

இளைஞர்கள் மோதல் போலீசார் விசாரணை

மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ...

வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு

வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு

மதுரை : மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மதுரை மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், ...

ஆண் சடலம்

செல்போனால் விபரீதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை ...

பாதுகாப்பு பணிகள் தொடர்பான நேரடி ஆய்வு

பாதுகாப்பு பணிகள் தொடர்பான நேரடி ஆய்வு

மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் ...

வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

மதுரை : மதுரை மாநகர் வண்டியூர் டோல்கேட் பகுதியில், கடந்த 12ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு போது, மதுரை விமானநிலைய பகுதியில் ...

தேர்தல் ஆயூத்தம் கூட்டம்

தேர்தல் ஆயூத்தம் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய ஆயத்தப்பணிகள் குறித்து நுண்பார்வையாளர்களுக்கான விளக்க கூட்டம் ...

குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது

குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது

மதுரை: இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழாய்களை திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் தகவல். மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ...

பறக்கும் படையினர் அலுவலர் விசாரணை

பறக்கும் படையினர் அலுவலர் விசாரணை

மதுரை: மதுரை பரவை மங்கையர்கரசி அருகே சோதனை சாவடியில் பறக்கும் படையினர் நான்கு சக்கர வாகனத்தி நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அப்போது, வாகன சோதனையில் பணியில் ...

Page 13 of 18 1 12 13 14 18
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.