இளைஞர்கள் மோதல் போலீசார் விசாரணை
மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ...
மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது, இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ...
மதுரை : மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மதுரை மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், ...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை ...
மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் ...
மதுரை : மதுரை மாநகர் வண்டியூர் டோல்கேட் பகுதியில், கடந்த 12ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு போது, மதுரை விமானநிலைய பகுதியில் ...
மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய ஆயத்தப்பணிகள் குறித்து நுண்பார்வையாளர்களுக்கான விளக்க கூட்டம் ...
மதுரை: இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழாய்களை திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் தகவல். மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ...
மதுரை: மதுரை பரவை மங்கையர்கரசி அருகே சோதனை சாவடியில் பறக்கும் படையினர் நான்கு சக்கர வாகனத்தி நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அப்போது, வாகன சோதனையில் பணியில் ...
மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் உள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி ...
மதுரை: மதுரை மாவட்டம் , விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல பெருமாள் பட்டி கிராமத்தில் வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் ...
மதுரை: மதுரை, சோழவந்தான் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் தி. மு. க அழகிரி தென்னந்தோப்பில் உள்ள பங்களாவில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .மதுரை ...
மதுரை : மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த (11). வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது ...
மதுரை: சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
மதுரை: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ, பகிரப்பட்டால் மதுரை மாவட்ட காவல்துறையில் 24 ...
மதுரை: திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் ...
மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த ...
மதுரை: மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் (2). ...
மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய ...
மதுரை: சென்னை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை ரயில்வே நிலையத்தில் ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் (50). வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.