Tag: Madurai District Police

குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுரை: மதுரை, ஒத்தக்கடை சுற்றி உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் இன்று அகற்றினர். மாட்டுத்தாவணி அடுத்த ஒத்தக்கடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இரு ...

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும் ...

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ...

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதிக்கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழரசி கண்டித்து அனைத்து மக்கள் நீதிக் கட்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்து மக்கள் நீதிக் ...

பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு

பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு

மதுரை : மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில், விருந்தினர் மாளிகை மற்றும் துணை வேந்தர் மாளிகை ...

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில், கலைஞர் கருணாநிதி வீடு கட்டும் திட்டத்தில், கிராம பொதுமக்களுடைய கணக்கெடுப்பு கிராம ...

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு - காவல் துறையினரால் போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர். ...

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை : கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி - உசிலம்பட்டியில் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

குழந்தையை கொன்ற தந்தை கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது . மதுரை ...

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மாணவர்களுக்கிடையே வாக்குவாதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ...

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ...

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற டிரைவர் பலி

மதுரை: மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் ...

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மதுரை: மதுரை அருகே,உசிலம்பட்டியில் மின் வாரிய ஊழியர் மீது காவல் நிலையத் தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து , உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14 ...

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

பயணிகளை உடமைகளை பரிசோதிக்க ஸ்கேனர்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ...

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு அபராதம்

மதுரை: மதுரையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச்சட்டத் திருத்தங்கள் கடந்த 2020 ம்ஆண்டு செப்.1 ஆம் தேதி முதல் ...

மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து

மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து

மதுரை: மதுரை உசிலம்பட்டியில் மின் டிரான்ஸ்பர்மில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு . தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை ...

Page 12 of 18 1 11 12 13 18
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.