மதுரை மாவட்ட காவல்துறை அறிவிப்பு
மதுரை: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ, பகிரப்பட்டால் மதுரை மாவட்ட காவல்துறையில் 24 ...
மதுரை: வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ, பகிரப்பட்டால் மதுரை மாவட்ட காவல்துறையில் 24 ...
மதுரை: திருமங்கலம் அருகிலுள்ள கப்பலுரை சேர்ந்தவர் மூர்த்தி(51). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பசுமலை ஆர்ச் அருகில் ...
மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்து மதுரை வந்த ...
மதுரை: மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் (2). ...
மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய ...
மதுரை: சென்னை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை ரயில்வே நிலையத்தில் ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் (50). வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில் ...
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வளாகத்திற்குள் நடைபெறவுள்ள சிறுகுறு நடுத்திர வர்த்தக தொழில் அதிபர்கள் பங்குபெறும் ...
சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவை அவுலி அம்மன் கோவில் அருகே வசிக்கும் கோவிந்தராஜுலு என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பி வந்த நிலையில், ...
மதுரை: மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. ...
மதுரை: மதுரை அருகே, சோழவந்தான் பேரூராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி ...
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, ஆட்சியரகத்தின் வளாகத்தின் உள்ளே ...
மதுரை : மதுரை வில்லாபுரம் பகுதியில், 3 மாதம் சம்பளம் வழங்காதை கண்டித்து, துப்புரவு பணியாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர். 40 பெண்கள் உற்பட 100 பேர் இந்த ...
மதுரை: சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளரை, அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், ...
மதுரை: வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் ...
மதுரை: தென்மண்டல காவல்துறையின் தலைவராக Dr.N.கண்ணன் IPS,. அவர்கள் (05.02.2024)ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்
மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு வாக ன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் ஆவியூர் ...
மதுரை: துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ...
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.