Tag: Madurai District Police

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை ...

போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து உறுதிமொழி

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கஞ்சா, ...

புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து தங்களது ...

ஆண் சடலம்

மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் ...

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு , சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி மோதி பெண் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39). இவர்களுக்கு ...

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ...

விவசாய சங்கம் சார்பில் மறியல் செய்ய முயற்சி

விவசாய சங்கம் சார்பில் மறியல் செய்ய முயற்சி

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட ...

தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் மதுரை தீயணைப்பு மீட்பு சேவை நிலையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த ...

பெண்கள் சாலை மறியல் போராட்டம்

பெண்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது - தனி ...

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையினர், தனியார் அமைப்பு இணைந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சாலை விபத்துகளை தடுக்கவும், ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில், கும்பாபிஷேக நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுவது எட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ...

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்

மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ...

மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ போராட்டம்

மதுரை : மதுரை திருநகரில் மோடி அரசின், மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து,சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ...

மதுரை மாவட்ட காவல்துறை செய்தி

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் தர்மாராஜ், யுவராஜ் ஆகியோர் கடந்த (28.05.2025) அன்று ...

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141 ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அச்சம்பட்டி அலங்காநல்லூரை சேர்ந்த குற்றவாளி விஜய் 25/26 த/பெ மணி இவர் இருசக்கர வாகனம் திருடிய வழக்கிலும் நகை திருட்டிலும் ...

பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே தந்தை சொத்தில் பங்கு தர மறுத்து வரும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையைக்கண்டித்து, பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ...

Page 1 of 15 1 2 15
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.