Tag: Madurai District Police

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (13.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கணேசன் (30). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில் வசிப்பவர் துரை சமூக ஆர்வலராக உள்ள இவர், சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு ...

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

மதுரை: தாய்லாந்து தலைநகர் பாங்காங் கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த வாலிபரிடம் ஒன்பது கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது. மதுரை விமான நிலையத்தில் சுங்கத் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை முயற்சி. 4 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (03.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்து ...

காவலர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காவலர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்

மதுரை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சிறுகாய வழக்குகள், சந்தேக ...

தேசிய போட்டிகளில் மதுரை காவலர்கள் தங்கம்

தேசிய போட்டிகளில் மதுரை காவலர்கள் தங்கம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சந்துரு, காவல் கட்டுப்பாட்டு அறை தலைமை காவலர் திரு.ராஜசேகர் மற்றும் மேலவளவு காவல் நிலைய முதல் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் 7 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுபட்டி அருகே (01.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் சக்தி முனி (20)., முகேஷ் கண்ணன் ...

காவலர்களுக்கான 6 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் தொடக்கம்

காவலர்களுக்கான 6 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாளும் திறனைக் வளர்க்க, புத்தாக்க ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பட்டி அருகே நேற்று (31.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) கார்த்திக் (35). 2)சந்துரு (24). ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரியார் பஸ் நிலையம் உதவிப் பொறியாளர் (இயக்கம்) அசோக் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேரையூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலைய உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி.அஸ்வினி ...

பேரையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பேரையூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: பேரையூர் உட்கோட்டம் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று பேரையூரில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பேரையூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

போதைப் பொருள் மற்றும் குட்கா விற்பனையில் 2 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.G. மஹால் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. அழகர்சாமி அவர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்துடன் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்திய குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாமியப்பன் மருத்துவமனை அருகே புகையிலை, கூலிப் போன்ற போதை பொருட்கள் சட்ட விரோதமாக ...

உசிலம்பட்டி வட்டாட்சியர் அதிரடி பணியிடை மாற்றம்

உசிலம்பட்டி வட்டாட்சியர் அதிரடி பணியிடை மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில்,தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கோண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான ...

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் எவ்வித ...

அகில இந்திய தடகளப் போட்டியில் மாணவி சாதனை

அகில இந்திய தடகளப் போட்டியில் மாணவி சாதனை

மதுரை: 85-வது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டி கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த (12.01.2026) முதல் (16.01.2026) வரை சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் நாடு ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

Page 1 of 19 1 2 19
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.