Tag: Madurai District Police

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு ...

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது (28). பிரபாகரன் வயது (29). சிவனேஸ்வரன் 28. ஆகிய ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த இருவர் கைது

மதுரை: மதுரை வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனி முத்து மகன் பிச்சை (வயது). 55 மேலக்கல் கிராமத்தில் ...

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மதுரை: பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க ...

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ...

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளி 28 ஆம் ஆண்டு விளையாட்டு ...

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

மதுரை:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி நெருஞ்சிபட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு (வயது 30). இவரது மனைவி கிருஷ் ணவேணி (27).இவர்களுக்கு கேசவன் (4). ரோஷன் (3). ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ...

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் (5 நான்கு சக்கரம் மற்றும் 4 இருசக்கர) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட ...

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை,மதுரை மாவட்ட ...

மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு

மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு

மதுரை : உசிலம்பட்டி அருகே எழுமலையில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மரக்கன்றுகள் நடவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையில் பொதுமக்கள் ...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ...

கொலை வழக்கில் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில்பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும், ...

தலைமைக் காவலரை பாராட்டிய எஸ்.பி

தலைமைக் காவலரை பாராட்டிய எஸ்.பி

மதுரை : ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த (10.02.2025) முதல் (15.02.2025) வரை நடைபெற்ற 68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் புகைப்படம் மற்றும் ...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்துடன் சமூகப் பணி கள பயிற்சி மாணவர்கள் இணைந்து அலைப்பேசியின் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , அறிவுறுத்தலின் பேரிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் ...

Page 1 of 12 1 2 12
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.