Tag: Madurai District Police

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கார் மோதியதில் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு ,திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில்,காலை மோட்டார் சைக்கிளில் ...

மின்னல்  தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் (47) . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ...

சட்டவிரோத வெளிநாட்டு  வேலை முகவர்களுக்கு எதிராக சோதனை

மதுரை: மதுரையின் மேலூரில் சட்டவிரோத வெளிநாட்டு முகவர்களுக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை காவல் துறை சோதனைகளை நடத்துகிறது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ...

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு ...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை ...

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

மதுரை: வரும் மே (10- 05- 2025)-ஆம் தேதி நடைபெறும் கள்ளழகர் புறப்பாடு நிகழ்வை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பத்திரமாகவும் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை ...

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ,மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள உள்ள 10.63 சென்ட் ...

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை: துரை, உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரை: மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

லஞ்சம் கேட்ட விஏஓ மற்றும் பெண் இடைத்தரகர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் துரைப்பாண்டி. இவர், இதே பகுதியைச் சேர்ந்த மலைச்செல்வன் என்பவர் பட்டா மாறுதலுக்கு ...

தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

தீயணைப்பு துறை சார்பில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை: சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களை நினைவு கூறும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு ...

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை இரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம் ...

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசார் கொலை வழக்கில் ஒருவர் கைது

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5 வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி ...

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு ...

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது (28). பிரபாகரன் வயது (29). சிவனேஸ்வரன் 28. ஆகிய ...

Page 1 of 13 1 2 13
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.