கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்
மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்) ...
மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்) ...
மதுரை : மதுரை மாவட்ட காவல் துறை, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ...
மதுரை: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை ...
மதுரை : மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை ...
மதுரை: மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து ...
மதுரை : மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரு பயணிகளிடம் ரூ8 கோடி மதிப்பிலான 8 கிலோ ஹைட்ரோபோனிக் ...
மதுரை: மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் (தென்னாட்டு கஃபே ) உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,நேற்றிரவு கடை முடிந்து பாத்திரம் ...
மதுரை: தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை (நுடீஊஜனு) அவர்களின் உத்தரவின் பேரில், இரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் ...
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரியபட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் ...
மதுரை: மதுரை விளக்குத்தூன் பகுதியில் தீபாவளி துணி வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தான் இது. மதுரை மாநகர காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ஆங்காங்கே ...
மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட ...
மதுரை: 12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சரக ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூதத்து அய்யனார் கோவில் ...
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தீய ணைப்பு மற்றும் மீட்புகள் பணித் துறை சார்பாக பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புவதற்கு வருகை தந்து கற்றுக் கொள்ளுங்கள் ...
மதுரை : தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆணைப்படியும், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்,முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும் வாடிப்பட்டி வட்ட ...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், ...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி ...
மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர் ...
மதுரை: மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே , செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை- புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் செக்காணூரணி காவல் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.