Tag: Madurai District Police

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் உள்ள லதா மாதவன் தனியார் கல்லூரியில் 141 ஆவது தற்காலிக தீயணைப்போர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அச்சம்பட்டி அலங்காநல்லூரை சேர்ந்த குற்றவாளி விஜய் 25/26 த/பெ மணி இவர் இருசக்கர வாகனம் திருடிய வழக்கிலும் நகை திருட்டிலும் ...

பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை,உசிலம்பட்டி அருகே தந்தை சொத்தில் பங்கு தர மறுத்து வரும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையைக்கண்டித்து, பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

மன அழுத்தம் குறித்து வகுப்பு

மன அழுத்தம் குறித்து வகுப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை இணைந்து, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாகனம் மோதி முதியவர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் போதை மறுவாழ்வு மையம் எதிரில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக ...

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ...

விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை ...

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், ...

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

கூடல் நகர் அருகே சொகுசு காரில் தீ விபத்து

மதுரை: மதுரை கூடல் நகர் பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

பணமோசடியில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial ...

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ...

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

குற்றவாளி தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

மதுரை: கடந்த (14.06.2025)ம் தேதி அதிகாலை 01.00 மணியளவில் மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த தலைமை காவலருடன் வாய்தகராறில் ...

தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் விசாரணை

மதுரை : 14.06.2025) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மதுரை மாவட்டம், V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி (HC 300) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே ...

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள் ...

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை காவல் ஆயுதப்படை மைதானத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிலை குறித்த ...

Page 1 of 14 1 2 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.