Tag: Madurai District Police

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்) ...

மாநிலத்தில் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதலிடம்

மாநிலத்தில் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதலிடம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் துறை, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ...

லாரி மோதிய விபத்து. போலீசார் விசாரணை

லாரி மோதிய விபத்து. போலீசார் விசாரணை

மதுரை: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை ...

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை : மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை ...

ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்

ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்

மதுரை: மதுரை மாவட்டம், பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது

மதுரை : மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக மதுரை விமான நிலையம் வந்த இரு பயணிகளிடம் ரூ8 கோடி மதிப்பிலான 8 கிலோ ஹைட்ரோபோனிக் ...

ஆண் சடலம்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை

மதுரை: மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் (தென்னாட்டு கஃபே ) உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,நேற்றிரவு கடை முடிந்து பாத்திரம் ...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

இரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

மதுரை: தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை (நுடீஊஜனு) அவர்களின் உத்தரவின் பேரில், இரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரியபட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் ...

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

மதுரை: மதுரை விளக்குத்தூன் பகுதியில் தீபாவளி துணி வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தான் இது. மதுரை மாநகர காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ஆங்காங்கே ...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட ...

அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டிடம் திறப்பு

அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டிடம் திறப்பு

மதுரை: 12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சரக ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூதத்து அய்யனார் கோவில் ...

தீயணைப்பு நிலைத்தில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தீயணைப்பு நிலைத்தில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தீய ணைப்பு மற்றும் மீட்புகள் பணித் துறை சார்பாக பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புவதற்கு வருகை தந்து கற்றுக் கொள்ளுங்கள் ...

மனநல காப்பகத்தில் நீதிபதி ஆய்வு

மனநல காப்பகத்தில் நீதிபதி ஆய்வு

மதுரை : தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆணைப்படியும், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்,முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும் வாடிப்பட்டி வட்ட ...

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், ...

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ...

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ...

பாஜகவினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்

பாஜகவினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே , செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை- புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் செக்காணூரணி காவல் ...

Page 1 of 17 1 2 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.